தனது உடல்நிலையால் வீட்டில் ஓய்வில் இருந்து வரும் கேப்டன் விஜயகாந்த், அவர்களின் இரண்டு மகன்களில் சண்முகபாண்டியன் மட்டும் சினிமாவில் நடித்து வந்தார். இவர் நடித்த ’மதுர வீரன்’ படத்திற்குப் பின் அவரை தீவிரமாக சினிமாவில் இறக்கி விட முயற்சி நடந்து வந்தது. விஜயகாந்திற்கு உடல்நலம் சரியில்லாமல் போகவும் அந்த முயற்சியில் தொய்வு ஏற்பட்டது. இப்போது புதுத் திட்டமாக விஜய் பிரபாகரன், சண்முக பாண்டியன் இரண்டு பேரும் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்க முயற்சி நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. […]Read More