கே ஜி எஃப் 2 படத்திற்கு பிறகு இயக்குனர் பிரசாந்த் நீல் அடுத்ததாக பிரபாஸை வைத்து மிக பிரமாண்டமாக “சலார்” படத்தினை இயக்கி வருகிறார். படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடையும் தருவாயில் இருக்கும் நிலையில், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்ரேயா ரெட்டி நடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல், சமீபத்தில் சலார் படத்தில் தான் நடித்த காட்சிகள் முடிவடைந்த நிலையில் இப்படத்தில் தன்னுடன் பணியாற்றிய உதவியாளர்களுக்கு தங்க நாணயத்தை பரிசாக அளித்து அவர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளார் ஸ்ரேயா ரெட்டி.. […]Read More