சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தினை பாராட்டிய சென்னையில் மிக பிரம்மாண்டமான பாராட்டு விழா ஒன்றை நடத்த ரசிகர்கள் முடிவு செய்துள்ளனர். இந்த விழாவினை ரஜினியின் தீவிர ரசிகர்களின் ஒருவரான சோளிங்கர் ரவி நடத்துகிறார். வரும் மார்ச் மாதம் 26 ஆம் தேதி இந்த விழா நடைபெறவிருக்கிறது. இதற்காக முறைப்படி ரஜினிகாந்திடம் அனுமதி பெற்றிருக்கிறாராம் சோளிங்கர் ரவி. அனைத்து மாவட்ட தலைவர்களிடமும் கலந்து ஆலோசித்து இந்த விழாவை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளார். நலிந்த ரஜினிகாந்தின் ரசிகர்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்க […]Read More