மீண்டும் திரையில் “சுப்ரமணியபுரம்”!

 மீண்டும் திரையில் “சுப்ரமணியபுரம்”!

வெற்றி இயக்குனராக தனது முதல் படத்திலேயே முத்திரை பதித்தவர் இயக்குனர் சசிகுமார்.

கம்பெனி ப்ரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் மூலமாக தானே தயாரித்து இயக்கியும் நடித்து வெளியாகி தமிழ் சினிமாவில் மிகப்பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் சுப்ரமணியபுரம்.

பாடல்கள், கதை, நடிப்பு என அனைத்தும் படத்தின் வெற்றிக்கு மிகப்பெரும் பலமாக அமைந்தது.

இப்படம் வெளியாகி இன்றோடு 15 வருடங்கள் ஆகியுள்ளதால், சுப்ரமணியபுரம் திரைப்படம் மீண்டும் ரி ரிலீஸ் செய்யப்படவுள்ளது.

இந்த செய்தி தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related post