இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும் பாஜக எம்.பியுமான பிரிஜ்பூஷன் சரண்சிங் மீது பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்த மல்யுத்த வீரர்கள் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி முதல் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தி வந்தனர். போராட்டத்திற்கு எந்த வித செவியும் கொடுக்காத ஆளும் பாஜக அரசு, தொடர்ந்து எம்.பி.யின் பக்கமே நின்று வருகிறது. இந்நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு விழா நடைபெற்ற போது போலீஸார் மல்யுத்த வீரர்களை பலவந்தமாக போராட்ட களத்தில் இருந்து […]Read More