கன்னடத்தில் வெளிவந்து மிகப்பெரும் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படம் தான் “காந்தாரா”. இப்படத்தினை இயக்கி நடித்திருந்தார் ரிஷப் ஷெட்டி. இப்படத்தில் தனது அபாரமான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக மத்திய அரசின் உயர்ந்த விருதான தாதா சாகேப் பால்கே விருது ரிஷப் ஷெட்டிக்கு அறிவிக்கப்பட்டது. இவ்விருதை பெற்றதும் ரிஷப் ஷெட்டி தனது ட்விட்டர் பக்கத்தில், “மிகவும் நம்பிக்கைக்குரிய நடிகர் பிரிவில் மதிப்புமிக்க தாதா சாகேப் பால்கே திரைப்பட விழா விருதைப் பெற்றதை நான் பெருமையாகவும், ஆசீர்வதிப்பதாகவும் உணர்கிறேன். தன்னை […]Read More