இயக்கம்: வித்யாதர் காகிடா நடிகர்கள்: விஸ்வக் சென், சாந்தினி சவுத்ரி, அபிநயா, ஹைகா பெட்டா, இசை: ஸ்வீகர் அகஸ்தி பின்னணி: நரேஷ் குமரன் ஒளிப்பதிவு: விஸ்வாந்த் ரெட்டி தயாரிப்பாளர்: கார்த்திக் சபரீஷ் கதைப்படி, கதை மூன்று கதைகளமாக நகர்கிறது. முதல் கதையில், நாயகன் விஸ்வக் அகோரியாக வாழ்ந்து வருகிறார். மனிதர்களின் விரல் பட்டாலே, நாயகன் விஸ்வக்கின் உடல் கருப்பாக மாறி மயங்கி விழுந்து விடுகிறார். இது சரியாக வேண்டுமென்றால், இமயமலையில் 36 வருடங்களுக்கு ஒருமுறை பூக்கும் அரியவகை […]Read More