கால்பந்து விளையாட்டு வீரரான வசந்த் சந்திரசேகர் (யோகேஷ்) சிறுவயதில் மனரீதியாக பாதிக்கப்பட்டவர். டெல்லி அணியை எதிர்த்து சென்னை அணிக்காக விளையாடும் போது எதிர்பாராதவிதமாக அவர் காலிலும் தலையிலும் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். ஜெர்மனியில் இருக்கும் அவருடைய தந்தை வசந்த்தின் பாதுகாப்புக்காக கார் ஓட்டுநர் ஞான பிரகாசத்தை துணைக்கு அனுப்பி வைக்கிறார். வசந்த்தின் மனைவிக்கு ஞான பிரகாசத்தை பிடிக்கவில்லை இருப்பினும் சகித்துக் கொள்கிறார். வசந்த் சந்திரசேகர் மனோ ரீதியான பிரச்சினையில் இருந்து மீண்டு கால்பந்தாட்டத்தில் உச்ச […]Read More