இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் இந்திய சினிமாவிற்கே மிகப்பெரும் ஆளுமையாக இருந்து வருகிறார். தனது இசையால் பல கோடி ரசிகர்களை தன்னகத்தே வைத்திருக்கிறார். இவரது இசை நிகழ்ச்சி பெரும் எதிர்பார்க்கப்படும் ஒன்று. வெளிநாடுகளில் அவ்வப்போது இவரது இசை நிகழ்ச்சி தொடர்ச்சியாக நடைபெற்று வரும். அதன்படி மார்ச் 19ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் ஏஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. முக்கியமாக இந்த இசை நிகழ்ச்சியில் திரட்டப்படும் நிதியானது, திரைப்பட படப்பிடிப்புகளின் […]Read More