Tags : meet

News Tamil News

எவ்ளோ வேணாலும் நான் தரேன் – நிர்வாகிகளுடன்

நடிப்பில் மட்டுமல்லாது தனது மன்றத்தையும் அவ்வப்போது கவனித்து வருகிறார் நடிகர் விஜய். தனது மக்கள் மன்றத்தின் மூலமாக விலையில்லா உணவகம், குருதியகம் மூலம் இரத்த தானம் செய்வது, விழியாகம் மூலமாக கண்தானம் செய்வது உள்ளிட்ட பல நல்ல விஷயங்களை அடுத்தடுத்து செய்து வருகிறார் விஜய். நிர்வாகிகளை தன் கட்டுக்குள் வைத்து தனது நிர்வாகிகள் மூலமாக ரசிகர்களை வைத்து அனைத்து தொண்டுகளையும் செய்து வருகிறார் விஜய். நேற்று சில முக்கிய நிர்வாகிகளை தனது பனையூர் இல்லத்தில் வைத்து சந்தித்த […]Read More