இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கதிர், ஆனந்தி நடிப்பில் உருவாகி தமிழ் சினிமாவை பதம் பார்த்த படம் தான் “பரியேறும் பெருமாள்”. இப்படத்தின் மூலமாகவே மாரி செல்வராஜ் இயக்குனராக அறிமுகமானார். கிராம வாசனை சற்றும் விலகாது, ஒரு அடித்தட்டு மனிதனின் வாழ்வியல் போராட்டத்தை மிகவும் யதார்த்தமாக காட்சிப்படுத்தியிருந்தார் இயக்குனர். இப்படத்தின் மூலம் பல விருதுகளையும் பெற்றார் இயக்குனர். நீலம் ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் பா ரஞ்சித் இந்த படத்தை தயாரித்திருந்தார். இந்நிலையில் இப்படம் இந்தியில் ரீமேக்காக உருவாக இருப்பதாக […]Read More
Tags : pariyerum perumal
மாரி செல்வராஜ் இயக்கத்தில் கதிர் நடிப்பில் வெளிவந்து மிகப்பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் பரியேறும் பெருமாள். இத்திரைப்படத்தில் மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நாட்டுப்புற கலைஞர் நெல்லை தங்கராஜ். இவர், இன்று அதிகாலை 5 மணிக்கு உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். குடியிருக்க வீடு இல்லாமல் ஓலை குடிசையில் வசித்து வந்த அவருக்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் வீடு கட்டி கொடுக்கப்பட்டது. Read More