இன்று சமூக வலைத்தளத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது, செல்ஃபி எடுக்கும் ரசிகர் ஒருவரின் போனை ரன்பிர் கபூர் தூக்கி வீசும் காட்சி தான். அங்கு என்ன நடந்தது என்று தெரியாமல் பலரும் ரன்பிர் கபூரை குறை பேசி அவதூறு பரப்பி வருகின்றனர். “கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய். தீர விசாரிப்பதே மெய்” என்ற பழமொழிக்கிணங்க விசாரித்ததில் தெரியவந்த தகவல் என்னவென்றால். ரன்பிர் கபூரின் வீடியோ ஒரு விளம்பரப்படம் என்றும் OPPO நிறுவனத்தின் போன் விளம்பரம் […]Read More