Tags : training

News Tamil News

திருநெல்வேலியில் வீடு எடுத்து தங்கியிருக்கும் துருவ் விக்ரம்!

மாரி செல்வராஜ் தற்போது உதயநிதி ஸ்டாலினை வைத்து மாமன்னன் என்ற படத்தை இயக்கியிருக்கிறார். படம் அடுத்த மாதம் திரைக்கு வர இருக்கிறது. இதற்கு நடுவே,வாழை என்ற படத்தையும் தயாரித்து இயக்கி முடித்துவிட்டார் இயக்குனர் மாரி செல்வராஜ். இந்நிலையில், தனது அடுத்த படத்திற்கான பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார் துருவ் விக்ரம். லண்டனில் ஓய்வில் இருந்த துருவ் விக்ரமை அவசரமாக அழைத்து, கதையை கூறியிருக்கிறார் மாரி செல்வராஜ். கதை பிடித்து போக உடனே ஓகே சொல்லியிருக்கிறார் துருவ். இந்த […]Read More