இயக்குனர் பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்க வணங்கான் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்துவந்த நிலையில், சூர்யாவிற்கும் பாலாவிற்கும் ஏற்பட்ட பிரச்சனையால் பாதியில் நிறுத்தப்பட்டது இப்படம். தொடர்ந்து சூர்யா கதாபாத்திரத்தில் அருண் விஜய் நடிக்கவிருப்பதாகவும் அறிவிப்பு வெளியானது. இந்நிலையில், அருண் விஜய்யை வைத்து வெற்றிகரமாக வணங்கான் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை முடித்து வந்திருக்கிறார் இயக்குனர் பாலா. அடுத்தகட்ட படப்பிடிப்பு ஏப்ரல் 17 ஆம் தேதி துவங்க இருக்கிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Tags : vanangaan
பாலா இயக்க சூர்யா நடித்துக் கொண்டிருந்த படம் “வணங்கான்”. இந்த கூட்டணி கைவிடப்பட்டது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில், பாலா அவர்கள் 2டி நிறுவனத்தின் தயாரிப்பு மூலமாகவே அதர்வாவை வைத்து “வணங்கான்” படப்பிடிப்பைத் தொடரலாம் என்ற எண்ணத்தில் இருந்தார். ஆனால், 2டி தயாரிப்பு நிறுவனம் “வணங்கான்” படத்தை தயாரிப்பதில் இருந்தும் விலகிவிட்டது. முன்வராத தயாரிப்பு நிறுவனங்கள் : தற்போது “வணங்கான்” படம் கைவிடப்பட்ட நிலையில் வேறு ஒரு புதிய தயாரிப்பு நிறுவனத்திற்காக காத்திருக்கிறார் பாலா. ஏற்கனவே பாலாவுடன் சேர்ந்து […]Read More
இயக்குனர் பாலா இயக்கத்தில் சூர்யா தயாரித்து நடித்து வந்த திரைப்படம் வணங்கான். படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில், படப்பிடிப்பு சூர்யா மற்றும் பாலா இருவருக்கும் கருத்து வேறுபாடு நிகழ்ந்து வந்ததாக தகவல் வெளிவந்தது. இதற்கு படக்குழுவினர் மறுப்பு தெரிவித்து அறிக்கையும் வெளியிட்டனர். இந்நிலையில், சற்று நேரத்திற்கு முன் கதையில் நிறைய மாற்றம் செய்துள்ளதால் வணங்கான் படத்திலிருந்து சூர்யா விலக்கப்படுவதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் இயக்குனர் பாலா. அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளதாவது, ”என் தம்பி சூர்யாவுடன் […]Read More