கார்த்தி டெல்லி என்கிற ஆயுள் தண்டனை கைதியாக நடித்துள்ளார். நரேன் தலைமையிலான போலீஸ் குழு பல கோடி மதிப்புள்ள போதைப் பொருளை கைப்பற்றுகிறது. அதை கமிஷனர் அலுவலகத்தில் உள்ள ரகசிய அறையில் வைக்கிறார்கள். இது குறித்து அறிந்த போதைப் பொருள் கும்பல் அங்கு வந்து பணியில் இருக்கும் அனைத்து போலீசாருக்கும் மயக்க மருந்து கொடுக்கிறது. போதைப் பொருள் விவகாரத்தில் காயம் அடைந்த நரேன் பரோலில் வெளியே வரும் டெல்லியிடம் உதவி கேட்கிறார். பிறந்ததில் இருந்து பார்க்காத தனது […]Read More
ராயபுரத்தை தனது பிடியில் வைத்திருக்கிறார் ராயப்பன்(அப்பா விஜய்). அவருக்கு தன் மகன் மைக்கேல் தன்னை போன்று ரவுடி ஆகாமல் விளைாட்டு துறையில் சிறந்து விளங்க வேண்டும் என்று ஆசை. மைக்கேலும் அப்பாவின் ஆசைப்படி கால்பந்தாட்டத்தில் ஈடுபட்டு இந்திய அணிக்கு தேர்வாகிறார். டெல்லிக்கு கிளம்பும் நேரத்தில் மைக்கேலின் வாழ்க்கையில் பெரும் பிரச்சனை ஏற்படுகிறது. இதனால் அவரின் வாழ்க்கை தடம் மாறி அப்பா ராயப்பன் எது நடக்கக் கூடாது என்று நினைத்தாரோ அது நடந்து விடுகிறது. விஜய்யின் வாழ்க்கை வேறு […]Read More
கரு: அனாதையாக இருந்து ஒரு நல்ல மனிதரின் ஆதரவில் குஸ்தி வீரன் ஆனவன், அனாதைக் குழந்தைகளின் ஆசைகளை நிறைவேற்ற பயில்வானாக மாறி பாக்ஸிங்கில் ஜெயிப்பதே கரு. கதை: சிறு வயது கிச்சா அனாதையாக இருக்கும் போது சுனில் ஷெட்டி அவருக்கு ஆதரவு தந்து அவரை குஸ்தி வீரன் ஆக்குகிறார். யாராலும் வெல்ல முடியாத குஸ்தி வீரனாக வளரும் அவன் நாட்டுக்காக விளையாட வேண்டும் என சுனில் விரும்புகிறார். காதல் அவனை திசை மாற்ற, அவனை வெறுத்து ஒதுக்குகிறார் […]Read More