சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து பல படங்களில் நடித்து வருகிறார் நடிகர் ரோபோ சங்கர். இவர் தனது குடும்பத்துடன் சென்னை சாலிகிராமத்தில் வசித்து வருகிறார். சில தினங்களுக்கு முன் ரோபோ சங்கள் தனது வீட்டில் கிளி வளர்ப்பதாக கூறி வந்த தகவலை அடுத்து வனத்துறையினர் அதிரடியாக அவரது வீட்டில் இருந்து இரண்டு கிளிகளை பறிமுதல் செய்து சென்றனர். இந்நிலையில், உரிய அனுமதி பெறாமல், வீட்டில் வெளிநாட்டு ரக கிளைகளை வளர்த்ததன் காரணமாக ரோபோ சங்கருக்கு வனத்துறையினர் ரூ.2.5 […]Read More
Tags : fine
தளபதி விஜய் நடித்துள்ள ‘வாரிசு’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் கடந்த சனிக்கிழமை மாலை நடைபெற்றது. இவ்விழாவில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்டனர். அப்போது, ரசிகர்கள் உணர்ச்சிவசப்பட்டு அரங்கில் இருந்த இருக்கைகள் பலவற்றை சேதப்படுத்தியுள்ளனர். இந்த சேதம் குறித்த கணக்கெடுப்புக்குப் பின் தயாரிப்பு நிறுவனத்திடம் அபராதம் வசூலிக்கப்படும் என நேரு உள்விளையாட்டு அரங்க பொறுப்பு அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனால் தயாரிப்பு நிறுவனம் அதிர்ச்சியாகியுள்ளது. Read More