கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர் நடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும். இவர்களுக்கு வாடகைத் தாய் மூலம் இரட்டைக் குழந்தைகள் பிறந்தனர். அவர்களுக்கு உயிர் ருத்ரோ நீல் – உலக் தெய்வக் என பெயர் வைத்தனர். நேற்று, தங்களது இரு குழந்தைகளுடன் ஓணம் பண்டிகையை கொண்டாடினர் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும். இந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டார் விக்னேஷ் சிவன். தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது. பலரும் ஓணம் வாழ்த்துகளை […]Read More
Tags : nayanathara
நடிகை நயன்தாரா அடுத்தடுத்த படங்களில் நடித்து மீண்டும் பிஸியான நடிகையாக வலம் வருகிறார். இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் திருமணமான பின்பு சினிமாவை விட்டு விலகி இருந்த நயன்தாரா, தற்போது மீண்டும் நடிப்பில் தீவிரம் காட்டத் துவங்கியுள்ளார். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த காத்துவாக்குல இரண்டு படத்தினை தவிர, மற்ற படங்கள் சரிவர வரவேற்பைப் பெறவில்லை. ஓ2, கனெக்ட், கோல்ட், காட் ஃபாதர் உள்ளிட்ட படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்நிலையில், ஜெயம்ரவியோடு ஷாருக்கான் நடிப்பில் உருவாகும் ஜவான், […]Read More