இரட்டைக் குழந்தைகளுடன் ஓணம் கொண்டாடிய நயன்தாரா – விக்கி!

 இரட்டைக் குழந்தைகளுடன் ஓணம் கொண்டாடிய நயன்தாரா – விக்கி!

கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர் நடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும்.

இவர்களுக்கு வாடகைத் தாய் மூலம் இரட்டைக் குழந்தைகள் பிறந்தனர். அவர்களுக்கு உயிர் ருத்ரோ நீல் – உலக் தெய்வக் என பெயர் வைத்தனர்.

நேற்று, தங்களது இரு குழந்தைகளுடன் ஓணம் பண்டிகையை கொண்டாடினர் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும்.

இந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டார் விக்னேஷ் சிவன். தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது. பலரும் ஓணம் வாழ்த்துகளை இருவருக்கும் தெரிவித்தனர்.

Related post