சூப்பர் ஸ்டாரின் மூத்த மகளும் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா வீட்டில் நகை மற்றும் வைரங்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக சென்னை தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தனது மகன்களுடன் தேனாம்பேட்டையில் தனியாக வசித்து வரும் ஐஸ்வர்யா, தனது வீட்டு லாக்கரில் வைக்கப்பட்டிருந்த வைர செட்கள், கோயில் நகைகளில் உள்ள வெட்டப்படாத வைரங்கள், பழங்கால தங்கத் துண்டுகள், நவரத்தினம் செட்கள், தங்கத்துடன் கூடிய முழு பழங்கால வெட்டப்படாத வைரம்- இரண்டு கழுத்து துண்டுகள் பொருந்திய காதணிகள், ஆரம் நெக்லஸ் மற்றும் சுமார் […]Read More
Tags : theft
சென்னை நந்தம்பாக்கத்தில் நடிகர் ஆர்.கே.வின் மனைவி ராஜூவை கத்தியை காட்டி மிரட்டி கட்டிபோட்டு சுமார் 200 சவரன் நகை இரண்டு லட்சம் பணம் ஆகியவை கொள்ளை நேற்று இரவு 8மணிஅளவில் நந்தம்பாக்கம் பகுதியில் மழை பெய்ததால் அந்த சமயத்தில் வீட்டின் பின்பகுதியில் இருந்து வீட்டிற்குள் நுழைந்து கொள்ளையர்கள் கொள்ளை. சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் Read More