அரண்மனை படத்தின் நான்காம் பாகத்தை தற்போது முடித்து வைத்திருக்கிறார் இயக்குனர் சுந்தர் சி. இப்படத்தில், தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு மற்றும் சந்தானம் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். படம் முடிந்து பல மாதங்கள் ஆன நிலையில், ரிலீஸ் தேதி தொடர்ந்து மாறிக் கொண்டே இருந்தது. இந்நிலையில், படம் வரும் ஏப்ரல் மாதம் 26ஆம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. அதே தேதியில் ஹரி இயக்கத்தில் விஷால் நடிக்க உருவாகியுள்ள ரத்னம் படமும் திரைக்கு […]Read More
Tags : aranmanai 4
தமிழ் சினிமாவில் அசைக்க முடியா நடிகராக உருவெடுத்து நிற்கும் விஜய் சேதுபதி, கைவசம் பல படங்களை வைத்திருக்கிறாராம். இந்நிலையில், சுந்தர் சி இயக்கத்தில் விரைவில் உருவாக இருக்கிறது அரண்மனை 4. இப்படத்தை மிகவும் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கவிருக்கிறது தயாரிப்பு நிறுவனம். இப்படத்தில் ஹீரோவாக நடிக்க விஜய் சேதுபதியை அணுகியிருக்கிறது தயாரிப்பு தரப்பு, தாராளமாக நடித்துக் கொடுக்கிறேன் என்று கூறி அதற்கு அதிக சம்பளம் வேண்டும் என்று தயாரிப்பு தரப்பிடம் திட்டவட்டமாக கூறிவிட்டாராம் விஜய் சேதுபதி. இதனால், டென்ஷனான […]Read More
சுந்தர் சி இயக்கத்தில் கடைசியாக வெளியான “காபி வித் காதல்” திரைப்படம் மிக மோசமான விமர்சனங்களை பெற்றது. இதனால், மீண்டும் தன்னுடைய ஹிட் லிஸ்டான அரண்மனையின் அடுத்த பாகத்தை எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு அரண்மனை படத்தை சுந்தர் சி இயக்கிய இருந்தார். இந்த படத்தில் வினய், ஹன்சிகா, அண்ட்ரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். இதைத்தொடர்ந்து கடந்த 2016 ஆம் ஆண்டு திரிஷா, ஹன்சிகா ஆகியோரை வைத்த அரண்மனை 2 […]Read More