Tags : arrest

News Tamil News

பேருந்தில் சென்ற மாணவர்களை தாக்கிய நடிகை கைது!

போலீஸ் என்று கூறிக்கொண்டு சென்னையில் அரசுப் பேருந்தை நிறுத்தி, பொது இடத்தில் பள்ளி மாணவர்களைத் தாக்கியதாக பாஜகவை சேர்ந்த திரைப்பட நடிகை ரஞ்சனா நாச்சியார் சர்ச்சையில் சிக்கியுள்ளார். தனது மகள் மீது மாமனார், மாமியார் தாக்குதல் நடத்தியதாக கடந்தாண்டு மாங்காடு காவல் நிலையத்தில் ரஞ்சனா நாச்சியார் போக்சோ வழக்கு கொடுத்திருந்தார். இப்போது அவரே பேருந்து படிக்கட்டில் பயணம் செய்த பள்ளி மாணவர்களை அடித்து தண்டித்த விவகாரம் சர்ச்சைக்குரியதாக மாறியுள்ளது. சமூக ஆர்வத்தில் ஆளாளுக்கு சட்டத்தைக் கையில் எடுத்தால்… […]Read More

News Tamil News

போலீஸாரால் கைது செய்யப்பட்ட ஜெயிலர் பட வில்லன்!

மலையாளத் திரையுலகில் நடிகராக வலம் வரும் விநாயகன் தமிழில் ‘காளை’, ‘திமிரு’, ‘சிறுத்தை’ உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். மேலும், சமீபத்தில் வெளியான ஜெயிலர் படத்தில் அவர் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், நேற்று அவர் வில்லனாக நடித்திருக்கும் துருவ நட்சத்திரம் டீசர் வெளியாகி மேலும் அவர் மீதான எதிர்பார்ப்பு கூடியிருக்குது. இந்த நடிகர் விநாயகன் கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் வசித்து வருகிறார். நேற்று அவர் குடியிருந்து வரும் எர்ணாகுளம் ஃபளாட் குடியிருப்பில் […]Read More

News Tamil News

நான்கு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து டிடிஎஃப்

பிரபல யூடியூபரும் அதிவேக பைக் ரேசருமான டி டி எஃப் வாசன், இன்று அதிகாலை போலீஸாரால் கைது செய்யப்பட்டார். இப்போது தான் மஞ்சள் வீரன் என்ற படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தம் ஆனார். நேற்று முன் தினம் அதிவேகமாக தனது பைக்கினை இயக்கி விபத்தில் சிக்கிக் கொண்டார். அவர் மீது, “பொது இடத்தில் அஜாக்கிரதையாக வாகனத்தை ஓட்டுதல். பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் செயல்படுதல். கொலையாகாத மரணம் விளைவிக்கும் குற்றத்தை செய்ய முயற்சித்தல். மற்றும் மோட்டார் […]Read More

News Tamil News

பிரபல சினிமா தயாரிப்பாளர் ரவீந்தர் கைது!

பாலாஜி என்பவர் சென்னை போலீஸ் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், லிப்ரா பட தயாரிப்பு நிறுவனத்தைச் சேர்ந்த ரவி என்பவர், திடக்கழிவுகளை ஆற்றலாக மாற்றுதல் திட்டம் ஒன்று வருவதாகவும், அதில்முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபத்தை எடுக்கலாம் எனவும் கூறினார். அதில் என்னை 16 கோடி ரூபாய் முதலீடு செய்ய வைத்தார். ஆனால், இதுவரை எந்த திட்டமும் ஆரம்பிக்கப்படவில்லை. எனது பணத்தையும் திருப்பி தரவில்லை. அதனால், ரவீந்தர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த […]Read More