நடிகர் சிம்பு அடுத்ததாக தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இவர், ஏற்கனவே கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற படத்தினை இயக்கியிருக்கிறார். சிம்பு நடிக்கும் 48வது படமாக இப்படத்தினை கமல்ஹாசன் தயாரிக்கவிருக்கிறார். படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் சிம்பு ஹீரோவாகவும் வில்லனாகவும் என இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்கவிருக்கிறார். அடுத்த மாதம் இறுதியில் படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட இருக்கிறது. இந்த வருடம் இறுதி அல்லது அடுத்த வருடம் முதலில் படத்தினை திரைக்குக்கொண்டு வர […]Read More
Tags : desingu periyasamy
இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிலம்பரசன் தனது 48வது படத்தில் நடிக்கவிருக்கிறார். இதற்கு கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி. இரண்டாவது படமாக எஸ் டி ஆர் 48 படத்தினை இயக்குகிறார் தேசிங்கு பெரியசாமி. இப்படத்தினை ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. ஆகஸ்ட் முதல் வாரத்தில் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகவிருக்கிறது. இப்படத்தில் சிம்பு இரண்டு வேடங்களில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல், சிம்புவின் சினிமா வாழ்க்கையில் இப்படம் ஒரு திருப்புமுனையாக இருக்கக் கூடும் […]Read More
பத்து தல படத்திற்கு பிறகு தனது 48வது படத்திற்காக தயாராகி வருகிறார் சிம்பு. இந்த படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்கவிருக்கிறார். ரஜினிக்காக தயாரான கதையில் தான் தற்போது சிம்பு நடிக்கவிருக்கிறார் என்கிறார்கள். இப்படத்தினை ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜுன் 1ஆம் தேதி துவங்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல், இப்படத்தின் ப்ளாஷ்பேக் காட்சிகளில் சிம்பு போர்வீரனாக நடிக்கவிருப்பதாகவும், அதற்காகவே சிம்பு நீளமான கூந்தலை வளர்த்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் படத்தின் பூஜை […]Read More
விக்ரம் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு அடுத்தடுத்த படத்தயாரிப்பில் இறங்கியிருக்கிறது உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனம். இந்நிறுவனத்தில் அடுத்ததாக சிவகார்த்திகேயன் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்நிலையில் இன்று மாலை 6.30 மணியளவில் முக்கியமான அப்டேட் ஒன்றை வெளியிடவிருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.. சிம்பு நடிக்க தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் விரைவில் உருவாக இருக்கும் அந்த படத்தினை ராஜ்கமல் நிறுவனம் தான் தயாரிக்கவிருக்கும் அப்டேட் தான் அது என்கிறார்கள். அதிகாரப்பூர்வ செய்தி மாலை வெளிவரும். அதுவரை காத்திருப்போம். இயக்குனர் […]Read More