அடுத்த மாத இறுதியில் துவங்கும் சிம்பு பட படப்பிடிப்பு!

 அடுத்த மாத இறுதியில் துவங்கும் சிம்பு பட படப்பிடிப்பு!

நடிகர் சிம்பு அடுத்ததாக தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இவர், ஏற்கனவே கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற படத்தினை இயக்கியிருக்கிறார்.

சிம்பு நடிக்கும் 48வது படமாக இப்படத்தினை கமல்ஹாசன் தயாரிக்கவிருக்கிறார்.

படத்தின் ப்ரீ ப்ரொடக்‌ஷன் பணிகள் நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் சிம்பு ஹீரோவாகவும் வில்லனாகவும் என இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்கவிருக்கிறார்.

அடுத்த மாதம் இறுதியில் படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட இருக்கிறது.

இந்த வருடம் இறுதி அல்லது அடுத்த வருடம் முதலில் படத்தினை திரைக்குக்கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளது.

Related post