கடந்த சில தினங்களுக்குமுன் பெய்த பெருமழையால் தமிழகத்தின் தென் மாவட்டங்களான தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி பெரும் அளவிற்கு பாதிக்கப்பட்டது. பெரும்பாலான கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின. மக்களுக்காக களத்தில் இறங்கி தமிழக அரசோடு பல தொண்டு நிறுவனங்கள் கிராமம் கிராமமாக சென்று பல உதவிகளை செய்து வந்தனர். இந்நிலையில், நடிகர் விஜய் இன்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்க இன்று நெல்லை வருகிறார். நெல்லை கே டி சி நகரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் […]Read More
Tags : flood
கடந்த மூன்று தினங்களாக நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. பல கிராமங்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ளன. கிராமத்தில் உள்ள மக்கள் எங்கும் செல்ல முடியாத அளவிற்கு வெள்ளத்தில் சிக்கித் தவிக்கின்றனர். அவர்களை மீட்க போர்கால அடிப்படையில் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.இந்நிலையில், களத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் இயக்குனர் மாரி செல்வராஜ் தூத்துக்குடி மக்களை மீட்டெடுக்க அங்கு உள்ளனர். தொடர்ந்து மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இயக்குனர் மாரி […]Read More
மிக்ஜாம் புயல் பாதிப்பின் காரணமாகா சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டன. வெள்ளத்தால் மக்கள் இன்னமும் மீளாத நிலை தான் உள்ளது. தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறது. பல முக்கிய பிரமுகர்கள் தங்களால் இயன்ற நிதிஉதவியை பாதிக்கப்பட்ட மக்களுக்காக வழங்கி வருகின்றனர். அந்த வரிசையில் நடிகர்கள் சூர்யா, கார்த்தி, ஹரீஷ் கல்யாண், உள்ளிட்ட பிரபலங்கள் வெள்ள நிவாரண நிதியாக தமிழக அரசுக்கு அனுப்பி வைத்துள்ளனர். […]Read More