கன்னடத்தில் உருவாகி மற்ற மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்ட வெளியான திரைப்படம் காந்தாரா. இப்படத்தை இயக்கி நடித்திருந்தார் ரிஷப் ஷெட்டி. வெறும் 16 கோடி செலவில் உருவாக்கப்பட்ட இப்படம், சுமார் 400 கோடிக்கும் அதிகமான வசூலை வாரிக்குவித்தது. இதனால் உற்சாகமடைந்த படக்குழு, இதன் இரண்டாம் பாகத்தை அதிக பொருட்செலவில் உருவாக்க திட்டமிட்டுள்ளது. அதிக சண்டைக் காட்சிகள் இப்படத்தில் இடம்பெறவிருக்கிறதாம். அதற்காக ரிஷப் ஷெட்டி பயிற்சி எடுத்து வருகிறாராம். வரும் டிசம்பர் மாதம் படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என […]Read More
Tags : Kantara 2
ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து கடந்த வருடம் வெளிவந்த திரைப்படம் தான் “காந்தாரா”. இப்படம் கன்னட மொழியில் எடுக்கப்பட்டு, அதன்பின் இதற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து பிற மொழிகளிலும் டப் செய்யப்பட்டது. இப்படம் உலகம் முழுவதும் சுமார் 500 கோடிக்கும் மேல் வசூல் செய்தது. கே ஜி எஃப் திரைப்படத்தைத் தொடர்ந்து கன்னட சினிமாவில் மீண்டும் ஒரு மைல்கல்லாக அமைந்தது இந்த காந்தாரா. இப்படத்தில் ஒரு குறிப்பிட்ட பழங்குடி மக்களின் சமய வழிபாட்டை மையமாக வைத்து இப்படம் […]Read More
கடந்த வருடம் செப்டம்பர் 30ம் தேதி வெளியாகி கன்னடத்தில் மிகப்பெரும் ஹிட் அடித்த படம் தான் காந்தாரா திரைப்படம் வெளியாகி சுமார் 400 கோடிக்கும் அதிகமாக வசூலை வாரிக் குவித்தது… தற்போது இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதையை எழுதி வருகிறார் ரிஷப் ஷெட்டி. அதற்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டு வருகிறார் ரிஷப். கடந்த இரண்டு மாதங்களாக தனது உதவியாளர்களுடன் சேர்ந்து அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறாராம் ரிஷப் ஷெட்டி. இதன் இரண்டாம் பாகம் மழைக்காலத்தில் எடுக்க […]Read More