ஆண் சிங்கத்தை தத்தெடுத்த சிவகார்த்திகேயன்!

 ஆண் சிங்கத்தை தத்தெடுத்த சிவகார்த்திகேயன்!

நடிகர் சிவகார்த்திகேயன் படத்தில் ஹீரோவாக நடிப்பதை தொழிலாக வைத்துக் கொண்டாலும், பல நற்பணிகளை செய்யத் தவறுவதில்லை.,

கல்விக்காகவும் மருத்துவத்திற்காகவும் தொடர்ந்து தன்னால் இயன்றவற்றை செய்து வருகிறார்.

அந்த வரிசையில் தற்போது, வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள 3 வயது சிங்கத்தை 6 மாத காலத்திற்கு தத்தெடுத்திருக்கிறார்.

ஷேரு என்ற ஆண் சிங்கத்தினை தத்தெடுத்திருக்கிறார் சிவகார்த்திகேயன். இதற்கு முன்னும் புலிகளையும் தத்தெடுத்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.

 

Related post