2023ம் ஆண்டிற்கான ஆஸ்கர் விழாவில் தமிழ்நாட்டில் எடுக்கப்பட்ட “ தி எலிபாண்ட் விஸ்பரஸ்” என்ற ஆவணப்படம் ஆஸ்கர் விருது வென்ற முதல் இந்திய ஆவணப்படம் என்ற சாதனையை படைத்துள்ளது. இரண்டு யானைகளை தங்களின் குழந்தைகள் போல் வளர்த்து வந்த பொம்மன் மற்றும் பெள்ளி ஆகியோரை மையமாக வைத்து தான் இந்த ஆவணப்படம் எடுக்கப்பட்டது. இந்த ஆவணப்படுத்தில் இடம் பெற்றிருந்த ரகு என்ற யானை தாய் யானையை பிரிந்து நாய்களிடம் கடிபட்டு ரத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் […]Read More
Tags : sivakarthikeyan
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது மாவீரன் என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில், போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் மிகவும் வேகமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதீதி சங்கர் நடித்து வருகிறார். இந்நிலையில், சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை ரங்கூன் படத்தினை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கவிருக்கிறார். இந்த படத்தை உலக நாயகன் கமல்ஹாசன் தயாரிக்கவிருக்கிறார். இப்படத்தில், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஆரம்பகட்ட பணியில் இருக்கும் இதன் படப்பிடிப்பு […]Read More
சின்னத்திரையில் இருந்து மெரினா திரைப்படம் மூலம் வெள்ளித்திரைக்கு வந்து மிகப்பெரும் நட்சத்திரமாக உயர்ந்து நிற்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். இப்போது இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உருவாகியிருக்கிறது. தற்போது லட்சக்கணக்கான ரசிகர்கள் இவருக்கென இருக்கிறார்கள். இந்நிலையில், நேற்று சிவகார்த்திகேயன் தனது 38வது பிறந்தநாளை கொண்டாடினார். சமூக வலைதளத்தில் அவரது ரசிகர்கள் தொடர்ந்து தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். பிரபலங்கள் பலரும் சிவகார்த்திகேயனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை கூறினர். இந்நிலையில், அஷ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் மாவீரன் படப்பிடிப்பு தளத்தில் படக்குழுவினர் […]Read More
மண்டேலா பட இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உருவாகி வரும் படம் தான் “மாவீரன்”. இப்படத்தின் டைட்டில் வீடியோ மிகப்பெரும் அளவில் அனைவராலும் பெரிதும் கவரப்பட்டது. இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்தது. இந்நிலையில், படப்பிடிப்பின் போது மடோன் அஸ்வினுக்கும், சிவகார்த்திகேயனுக்கும் மோதல் ஏற்பட்டதாகவும், அதனால் ஷீட்டிங் நிறுத்தப்பட்டதாவும் தகவல் வெளியானது, அதனைத் தொடர்ந்து சமாதானம் நடத்தப்பட்டு ஷூட்டிங் தொடங்கிய நிலையில், மறுபடியும் டைரக்டருக்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையே கருத்துமோதல் ஏற்பட்டதாகவும், இதனால் நிறைய சீன்களை மீண்டும் […]Read More
பிரின்ஸ் திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.. இந்நிலையில் பிரின்ஸ் திரைப்படம் மிகப்பெரும் தோல்வியை சந்தித்த நிலையில் கட்டாயமாக ஒரு ஹிட் கொடுக்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார் சிவகார்த்திகேயன். அவர் நடிப்பில் உருவான அயலான் திரைப்படமும் இன்னமும் ரெடியாகாத காரணத்தினால் மாவீரன் படத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார். மேலும் தனது அடுத்த படத்திற்கான இயக்குனரையும் தேர்வு […]Read More
இன்று நேற்று நாளை படத்தின் மூலம் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குனர் ரவிக்குமார்… இந்தப் படத்தினை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க உருவான அயலான் படத்தை இயக்கி முடித்திருக்கிறார் ரவிக்குமார்.. இந்தப் படமும் ஒரு சயின்ஸ் பிக்சன் படம் என்பதால் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் சில வருடங்களாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.. இப்படத்தினை தொடர்ந்து நடிகர் சூர்யாவோடு ஒரு படத்தினை இயக்க ஒப்பந்தமானார் இயக்குனர் ரவிக்குமார். இப்படம் மிகவும் பிரமாண்டமான பொருட்செலவில் தயாரிக்க திட்டமிட்டு இருந்தது ட்ரீம் […]Read More
இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் சுரேஷ் ப்ரொடக்ஷன் மற்றும் சாந்தி ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வெளிவந்த திரைப்படம் தான் “பிரினிஸ்”. இதில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்திருந்தார். இப்படம் வெளியாகி மிகப்பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியது. விநியோகஸ்தரருக்கு மிகப்பெரும் நஷ்டத்தை ஏற்படுத்திய இப்படத்தால் மிகவும் கவலையானார் சிவகார்த்திகேயன். படத்தினை தமிழகம் முழுவதும் விநியோகம் செய்திருந்தார் மதுரை அன்புச் செழியன். இப்படத்தினால் ஏற்பட்ட இழப்பில் பாதி தொகையை தருவதாக கூறி சிவகார்த்திகேயன் 3 கோடியும் தயாரிப்பு நிறுவனம் 3 கோடியும் என மொத்தமாக […]Read More
இந்திய கிரிக்கெட் குழுவில் தமிழகத்தை சேர்ந்த வீரராக இருப்பவர் நடராஜன். 2020ல் இந்திய அணிக்காக ஆஸ்திரேலியாவை எதிர்த்து விளையாடினார். மேலும் ஐபிஎல் விளையாட்டில் ஹைதராபாத் அணிக்காக விளையாடினார். இந்த போட்டிகளில் சில விக்கெட்டுகளை எடுத்து சிலரின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பினார். இந்திய சினிமாவில் தற்போது அதிகமான அளவில் பையோபிக் திரைப்படங்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன. அந்த வரிசையில் நடராஜனின் பையோபிக்கும் படமாக இருக்கிறது. இந்த பையோபிக் திரைப்படத்தில் கிரிக்கெட் வீரர் நடராஜனாக சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக தகவல்கள் […]Read More
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், “சூப்பர் ஸ்டார்” ரஜினிகாந்த நடிக்கும் படம் ஜெயிலர். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார், நெல்சன் இயக்குகிறார். ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு, “முத்துவேல் பாண்டியன்” என்ற வீடியோவை வெளியிட்டது படக்குழு. அந்த வீடியோ சமூகவலைத்தளத்தில் நேற்று முதல் ட்ரெண்டிங்கில் உள்ளது. ஜெயிலரில் சிவகார்த்தியேன்: படத்தின் அறிவிப்பின் போதே, இப்படத்தில் சிவகார்த்திகேயன் கேமியோ ரோலில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது. மேலும், அது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இதுவரை இல்லையென்றாலும், சிவகார்த்திகேயன் இப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் […]Read More
மண்டேலா பட இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதிதி சங்கர் நடிக்க உருவாகி வரும் படம் தான் மாவீரன். இயக்குநர் மிஷ்கின் வில்லனாகவும் நடிகை சரிதா முக்கிய வேடத்திலும் இப்படத்தில் நடித்து வருகின்றனர். இதன் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வந்த நிலையில், இயக்குநருக்கும் சிவகார்த்திகேயனுக்கும் மோதல் ஏற்பட்டதாகவும் இதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாகவும் செய்திகள் தொடர்ச்சியாக வெளிவந்த வண்ணம் இருந்தது. இதுபற்றி படக்குழுவிடம் விசாரித்தபோது, ‘மழை காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இன்று (நேற்று) முதல் படப்பிடிப்பு தொடங்கி […]Read More