Reviews

Baaram திரைப்படம் விமர்சனம்

பாரம் : தேசிய விருது பெற்ற தமிழ் திரைப்படம் ஒருவழியாக இந்த வாரம் ரிலீஸ் ஆகிறது. படத்தின் இயக்குனர் ஒரு பெண் என்பது இன்னும் கூடுதலான தகவல். படத்தின் கதை, கிராமத்தில் தனது தங்கை குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார் 65 வயதான முதியவர் ஒரு கட்டத்தில் அவருக்கு விபத்தில் அடிபட்டு இடுப்புஎலும்பு உடைந்து படுத்தப்படுக்கையாகிறார். அவருடைய சொந்த மகன் அவரை குணமாக்க அதிக செலவாகும் என்று கூறி அவரது வீட்டுக்கு அழைத்து சென்று படுத்த படுக்கையில் போடுகிறார். […]Read More

Reviews

Mayanadhi – திரைப்படம் விமர்சனம்

மாயநதி – மாயநதி என்ற பெயரில் ஏற்கனவே மலையாளத்தில் சமீபத்தில் வெளிவந்து ஹிட்டடித்தது. ஆனால் அந்த படத்திற்கும் இதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை. படத்தின் கதை தனது சிறுவதியிலேயே தாயை இழந்துவிடும் நாயகி தனது தந்தையின் அரவணைப்பில் வளர்கிறார்,அவரது தந்தையும் மகளுக்காக வேறு கல்யாணம் செய்து கொள்ளவில்லை.தனது பள்ளி பருவ இறுதியில் இருக்கும் நாயகிக்கும் அதே பகுதியில் ஆட்டோ ஓட்டும் நாயகனுக்கும் காதல் மலர்கிறது,இது தந்தைக்கு பிடிக்க வில்லை இதனால் அவரது படிப்புக்கும் தடங்கல் வருகிறது. இதிலிருந்து […]Read More

Reviews

Uttran – திரைப்படம் விமர்சனம்

உற்றான் – 1994 ம் ஆண்டு சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்க பட்ட திரைப்படம் தான் இந்த உற்றான்.காதலால் கல்லூரி மாணவன் ஒருவனின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களை சுவாரஸ்யமான திரைக்கதையுடன் சொல்லியிருக்கிறார் படத்தின் இயக்குனர் ராஜா கஜினி. படத்தில் கல்லூரிகளில் நடக்கும் வன்முறைகளையும்,அதனால் மாணவர்கள் எந்தளவுக்கு பாதிக்க படுகிறார்கள் என்பதையும் விவரிக்கிறது படத்தின் கதை.உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட கதையாக இருந்தாலும் தன்னுடைய கற்பனையும் அதில் சேர்த்திருக்கிறார் […]Read More

News Tamil News

ஐந்து மொழிகளில் தயாராகிறது ஜீவன் நடிக்கும் பாம்பாட்டம்

6.2,  ஓரம்போ, வாத்தியார் போன்ற வெற்றிப் படங்களை தயாரித்த V.பழனிவேல் தனது வைத்தியநாதன் பிலிம் கார்டன் என்ற பட நிறுவனம் சார்பாக   தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் மற்றும் மளையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் பிரமாண்டமான முறையில் தயாரிக்கும் படம் ” பாம்பாட்டம் “ காக்க காக்க, திருட்டுப்பயலே, நான் அவனில்லை போன்ற வெற்றி படங்களில் நடித்த ஜீவன் இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இதுதான் இவர் நடிக்கும் முதல் ஹாரர்  படம் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து […]Read More

News Tamil News

”ஈழத்தமிழ் கதையை தமிழ் தயாரிப்பாளர்கள் தயாரிக்க மறுத்தனர்:

தந்தை-மகள் பாசத்தை பறைசாற்ற வரும் ‘பயணங்கள் தொடர்கிறது’…! சர்வதேச விழாக்களில் கலந்துகொள்ளத் தயாராகும் ‘பயணங்கள் தொடர்கிறது’..! ஈழத்தமிழ் பின்னணியில் முற்றிலும் மாறுபட்ட கதையம்சத்தில் உருவாகும் ‘பயணங்கள் தொடர்கிறது’..! ‘பயணங்கள் தொடர்கிறது’ படம் மூலம் தமிழுக்கு வரும் பிரபல மலையாள இசையமைப்பாளர் நேமி புரொடக்சன்ஸ் சார்பில் டாக்டர் அமர் ராமச்சந்திரன் தயாரித்து நடிக்கும் படம் ’பயணங்கள் தொடர்கிறது;.. டாக்டர் அமர் ராமச்சந்திரன் மலையாளத்தில் பிரபல மலையாள நடிகராக இருப்பவர்.  தந்தை மகள் பாசப் பின்னணியில் உருவாகியிருக்கும் இந்த படத்தை […]Read More

News Tamil News

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பிறந்த நாளை

*மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு உடல் உறுப்பு தானம் நிகழ்ச்சி திருச்சியில் இன்று நடைபெற்றது 202 ரசிகர் நற்பணி இயக்க உறுப்பினர்கள் குடும்பத்தில் அனுமதி பெற்று திருச்சி ரசிகர் நற்பணி இயக்க  அலுவலகத்தில் அரசு மருத்துவமனை  உடல் உறுப்பு தானம் பிரிவு அதிகாரியிடம் உடல் உறுப்பு தான செய்த சான்றிதழ்களை சமர்பித்தனர். இது இந்திய வரலாற்றில் முதல் முறையாக திருச்சி மக்கள் செல்வன் விஜய்சேதுபதி  ரசிகர் நற்பணி இயக்க நிர்வாகிகள் வழங்கினர்கள். வருடாந்திர […]Read More

Reviews

Pachai Vilakku – திரைப்படம் விமர்சனம்

பச்சை விளக்கு – டாக்டர் தற்போது இயக்குனர் ஆகியுள்ள மாறன் அவர்களின் படைப்பு இந்த பச்சை விளக்கு. படத்தின் கதை சாலை விதிகளை மதிக்காமல் செல்வதால் ஏற்படும் விபரீதங்களை மற்றும் காதல் என்ற பெயரால் ஏமாறும் இளம் வயதினரை பற்றியும் அலசுகிறது படம். படத்தின் முக்கிய மற்றும் நாயகனாக படத்தின் இயக்குனர் மாறனே நடித்துள்ளார். படத்தின் திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். நாயகன் மாறன் மற்றும் மனோபாலா,இமான் அண்ணாச்சி,நாயகி தீஷா மற்றும் பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் […]Read More

Reviews

Avane Sriman Narayana – திரைப்படம் விமர்சனம்

அவனே ஸ்ரீமன் நாராயண – ஐந்து மொழிகளில் வெளிவந்திருக்கும் ஒரு தரமான திரைப்படம் இந்த ஸ்ரீமன் நாராயண. அறிமுக இயக்குனர் சச்சினின் இயக்கத்தில் அசத்தலாக உள்ளது திரைப்படம். படத்தின் கதை 1980 களில் அமராவதி ஆற்றின் ஊரில் நடப்பது போல சித்தரிக்கப்படுகிறது. 15 வருடங்களுக்கு முன் நாடக கலைஞர்களால் கொள்ளையடிக்கப்படும் அரசாங்க புதையல், அவர்களை கொன்று புதையல் எங்கு இருக்கிறது என தெரியாமல் இறந்து விடும் வில்லன், அந்த புதையலையும் அந்த நாடக கலைஞர்களின் குடும்பங்களையும் அழிக்க […]Read More

Reviews

Pizhai – திரைப்படம் விமர்சனம்

பிழை – சிறுவயதில் நாம் அறியாமல் செய்யும் பிழை நம்மையும் நம் குடும்பத்தையும் எந்த அளவுக்கு பாதிக்கும் என்பதை நேர்த்தியான திரைக்கதையின் மூலம் சொல்லியிருக்கிறார் இயக்குனர் ராஜவேல் கிருஷ்ணா. சிறுவயதில் ஊரில் வளரும் மூன்று குழந்தைகள் பள்ளிக்கு செல்லாமல் சுற்றி திரிகின்றனர் . பெற்றோர்களின் கண்டிப்பு மற்றும் ஊரில் நண்பர்கள் யாரும் இவர்களுடன் பேசாததால் மூன்று பெரும் ஊரை விட்டு சென்னை வருகின்றனர் வந்த இடத்தில இவர்களின் நிலை என்னானது ? அவர்கள் மறுபடியும் பெற்றோர்களுடன் இணைந்தார்களா […]Read More

Reviews

Sillukarupatti திரைப்படம் விமர்சனம்

சில்லுக்கருப்பட்டி ஒரு பெண் இயக்குனர் இயக்கியிருக்கும் அற்புதமான படைப்பு இந்த படம். நான்கு வெவ்வேறு கதைகள் நான்கு கதைகளிலும் மனிதமும் மற்றும் உண்மையான காதலும் பரவி கிடைக்கிறது. நான்கு வெவ்வேரு பருவங்களில் மலரும் காதலை அழகாக காட்சிப்படுத்தி சொல்லியிருக்கிறார் இயக்குனர்.சமுத்திரக்கனி மற்றும் சுனைனா வின் கதையில் குழைந்தைகள் இருக்கும் மிடில் கிளாஸ் குடும்பங்களின் கதையை தத்ரூபகம வெளிப்படுகிறது.காக்கா கடி கதையில் காதலுடன் மனிதமும் எவ்வள்வு முக்கியம் என்பதை விளக்குகிறார் இயக்குனர். நான்கு கதையின் கதாபாத்திரங்களும் கதைக்கு நல்ல […]Read More