பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்திருக்கும் சலார் திரைப்படம் வரும் 28 ஆம் தேதி வெளிவரும் என அறிவிக்கப்பட்டிருந்தது. படத்திற்கு மிகப்பெரும் எதிர்பார்ப்பு நிலவியதால், அப்படத்தோடு வேறு எந்த படமும் போட்டிபோட்டுக் கொள்ளவில்லை. இந்நிலையில், செப்டம்பர் 28 அன்று சலார் வெளியாகவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், அத்தேதியில் மற்ற படங்கள் படையெடுக்கத் தயாராகி விட்டன. அந்த வரிசையில், ஜெயம் ரவி-நயன்தாரா நடித்துள்ள ‘இறைவன்’, சித்தார்த் நடித்துள்ள ‘சித்தா’, விஜய் ஆண்டனி நடித்துள்ள ‘ரத்தம்’, ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள ‘பார்க்கிங்’, […]Read More
Tags : iraivan
இயக்குனர் அஹமது இயக்கத்தில் ஜெயம் ரவி மற்றும் நயன்தாரா நடித்து வரும் திரைப்படம் தான் இறைவன். படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தில் மொத்தமாக மூன்று பாடல்கள் இடம் பெற்றிருக்கிறதாம். அதுமட்டுமல்லாமல், படத்தின் பின்னணி இசைக்கு யுவன் தனிக்கவனம் செலுத்தி வேலை பார்த்து வருகிறாராம். இப்படத்தில் பின்னணி அதிகமாக பேசப்படும் என்கிறார்கள். சைக்கோ த்ரில்லர் கதை என்பதால் யுவன் தனது தனி […]Read More
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் இம்மாதம் 28 ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் பொன்னியின் செல்வனாக நடித்திருக்கிறார் ஜெயம் ரவி. முதல் பாகம் மிகப்பெரும் வெற்றி பெற்றதால் இரண்டாம் பாகத்திற்கு அதீத எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில், சமீபத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்தது அகிலன். பெரிதான வசூலை கொடுக்கத் தவறினாலும், படத்திற்கான ஓபனிங்க் பெரிதாகவேஇருந்தது. தனக்கான ஓபனிங்க் கிடைத்துவிட்டது என்பதால் தனது சம்பளத்தை கணிசமாக உயர்த்திருக்கிறாராம் ஜெயம்ரவி. ஜெயம் ரவியின் […]Read More
நடிகை நயன்தாரா அடுத்தடுத்த படங்களில் நடித்து மீண்டும் பிஸியான நடிகையாக வலம் வருகிறார். இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் திருமணமான பின்பு சினிமாவை விட்டு விலகி இருந்த நயன்தாரா, தற்போது மீண்டும் நடிப்பில் தீவிரம் காட்டத் துவங்கியுள்ளார். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த காத்துவாக்குல இரண்டு படத்தினை தவிர, மற்ற படங்கள் சரிவர வரவேற்பைப் பெறவில்லை. ஓ2, கனெக்ட், கோல்ட், காட் ஃபாதர் உள்ளிட்ட படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்நிலையில், ஜெயம்ரவியோடு ஷாருக்கான் நடிப்பில் உருவாகும் ஜவான், […]Read More
15 வருடங்களுக்கும் மேலாக தென்னிந்திய சினிமாவில் நாயகியாக கால் ஊன்றி தனது திறமையை நிரூபித்து வருகிறார் நயன்தாரா. சில மாதங்களுக்கு முன் திருமணம் ஆன நிலையில், இனி நயன்தாரா நடிப்பாரா என்ற ரசிகர்கள் சிலரிடம் கேள்விகள் எழ ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் பிரித்விராஜுக்கு ஜோடியாக கோல்டு என்ற படத்தில் நயன்தாரா நடித்துள்ளார். இந்த படம் வருகின்ற டிசம்பர் மாதம் இரண்டாம் தேதி தமிழ், மலையாள ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. இதைத்தொடர்ந்த நயன்தாரா கனெக்ட் […]Read More