விசுவாசி சூரி; கருடனின் கதை என்ன!?

 விசுவாசி சூரி; கருடனின் கதை என்ன!?

இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் படம் தான் கருடன். இப்படத்திற்கு கதை எழுதியிருக்கிறார் வெற்றிமாறன்.

சூரி முதன்மை நாயகனாக நடிக்கவிருக்கும் இப்படத்தில் சசிகுமார், உன்னி முகுந்தன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவிருக்கிறார்.

படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ நேற்று வெளியானது. சசிகுமார் மற்றும் உன்னி முகுந்தனிடம் நாயை விட சூரியின் விசுவாசம் வேகம் என அந்த வீடியோவில் காட்டப்பட்டுள்ளது. படத்தின் மூலக்கதை இந்த விசுவாசம் தான் என்கிறார்கள்.

அதிவேகமாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

 

Related post