மிகப்பெரும் பட்ஜெட்டில் “காந்தாரா 2”!

 மிகப்பெரும் பட்ஜெட்டில் “காந்தாரா 2”!

இயக்குனரும் நடிகருமான ரிஷப் ஷெட்டியின் உருவாக்கத்தில் கடந்த வருடம் வெளிவந்த இந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்த படம் தான் காந்தாரா.

வித்தியாசமான கதைக்களத்தில், கிராம மக்களின் வழிபாடு, வாழ்வாதாரத்தை மையப்படுத்தி உருவான இப்படம் வசூலில் மிகப்பெரும் ஹிட் அடித்தது.,

இதன் இரண்டாம் எப்போது வரும் என மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், அதன் அப்டேட் இப்போது கிடைத்துள்ளது.

சுமார் 125 கோடி செலவில் உருவாக இருக்கும் இப்படம், வரும் நவம்பர் மாதத்தில் படப்பிடிப்பு துவங்கப்பட இருக்கிறதாம்.

20234ஆம் வருடத்தின் இரண்டாம் பாதியில் படத்தை திரைக்குக் கொண்டு வரும் பணிகள் நடந்து வருகிறது.

 

Related post