கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நானி!?

 கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நானி!?

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் வெற்றிக்குப் பிறகு மிகவும் உற்சாகத்தில் இருக்கிறார் இயக்கினர் கார்த்திக் சுப்புராஜ்.

தனது அடுத்தபடத்திற்கான பணிகளிலும் மும்முரமாக இருந்து வருகிறார். நடிகர் நானியின் ஹாய் நானா என்ற படம் கலவையான விமர்சனத்தை பெற்றது.

இந்நிலையில், நடிகர் நானி தற்போது சூர்யாவின் செவ்வாய்கிழமை என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தினை முடித்ததும் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பான் இந்தியா படத்தில் நடிக்கவிருக்கிறாராம் நானி.

அதற்கான கதை லாக் செய்யப்பட்டுவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

Related post