விஜயகாந்த் நினைவிடத்தில் கண்ணீர் மல்க சூர்யா

 விஜயகாந்த் நினைவிடத்தில் கண்ணீர் மல்க சூர்யா

புரட்சி கலைஞர் கேப்டன் விஜயகாந்த் சில தினங்களுக்கு முன் மறைந்தார். அவரின் நினைவிடத்தில் பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று நடிகர் சூர்யா கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் அவர்களின் நினைவிடத்திற்கு சென்றார்.

அங்கு கண்ணீர் மல்க சிறிது நேரம் அங்கேயே அமர்ந்து அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.

தொடர்ந்து பல நடிகர்களும் அவரது நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

 

Related post