இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் நடிக்க உருவாகி வரும் படம் தான் “லால் சலாம்”. இதில் சிறப்பு கதாபாத்திர தோற்றத்தில் நடிக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இந்நிலையில், ரஜினியின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் படக்குழுவினர் கேக் வெட்டி தங்களது நன்றியை தெரிவித்துள்ளனர். ஏ ஆர் ரகுமான் இசையமைக்கும் இப்படத்தினை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. விரைவில் முழு படப்பிடிப்பினையும் முடித்து படத்தினை வெளியிட படக்குழு தயாராகி வருகிறது. Read More
Tags : Aishwarya Rajinikanth
மூன்று மற்றும் வை ராஜா வை படங்களை இயக்கியவர் தான் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இவர் தற்போது விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்தை வைத்து லால் சலாம் என்று படத்தினை இயக்கி வருகிறார்., படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக தற்போது நடைபெற்று வருகிறது. மேலும், இப்படத்தில் ரஜினிகாந்த் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் சிறப்பு வேடம் ஏற்று நடிக்கவிருக்கிறார்., இந்நிலையில், லால் சலாம் படத்தின் கதை தன்னுடையது என்று உதவி இயக்குனர் மோகன் என்பவர் புகார் அளித்துள்ளார். இரண்டு நண்பர்களுக்கிடையேயான விளையாட்டு […]Read More
ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது லால் சலாம் என்ற படத்தினை இயக்கி வருகிறார். இப்படத்தில், விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் நடித்து வருகிறார். இந்த படத்தில் சிறப்பு தோற்றமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் நடித்து வருகிறார். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஏற்கனவே செல்வராகவனிடம் உதவியாளராக பணியாற்றியவர். செல்வராகவனிடம் உதவியாளராக இருந்தது, தற்போது லால் சலாம் படத்திற்கு பேருதவியாக இருக்கிறதாம் ஐஸ்வர்யாவிற்கு. லால்சலாம் படத்தின் திரைக்கதையில் செல்வராகவனின் பங்கு பெரும் பங்காம். 2013-ல் வெளிவந்த இந்தி Kai po […]Read More
இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் நடித்து வர, உருவாகி வரும் படம் தான் லால் சலாம். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், படத்தின் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் சிறப்பு பாத்திரமாக தோன்றவிருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அதற்காக, இவரின் லுக் மற்றும் பெயர் என்ன என்பதற்கான போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்தில் இவரது பெயர், மொய்தீன் பாய் என்று கூறப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது. […]Read More
தணிக்கை குழுவினரின் பாராட்டை பெற்ற ‘மெய்ப்பட செய்’ திரைப்படம் ஜனவரி 27 ஆம் தேதி வெளியாகிறது ரஜினி மகள் படத்திலிருந்து விலகிய பிரபலம்! சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்தமகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது, தனது இயக்கத்தில் உருவாக இருக்கும் லால் சலாம் படத்தின் வேலைகளில் மும்முரமாக இருந்து வருகிறது. இப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்கவிருக்கிறார். விஷ்ணு விஷால் விக்ராந்த் உள்ளிட்டோர் படத்தின் ஹீரோக்களாக நடிக்கவிருக்கின்றனர். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவிருக்கிறது. படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கப்படவிருக்கும் […]Read More
கடந்த 2012ல் 3 படம் மூலம் இயக்குனராக அறிமுகமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அடுத்ததாக 2015ல் கௌதம் கார்த்திக் நடிப்பில் வை ராஜா வை என்கிற படத்தை இயக்கினார். இந்த நிலையில் தற்போது மீண்டும் மூன்றாவது முறையாக டைரக்ஷனில் இறங்கியுள்ளார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். அவர் இயக்கவுள்ள புதிய படம் குறித்து அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கும் இந்தப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இருவரும் இணைந்து கதாநாயகர்களாக நடிக்கின்றனர். ‘லால் சலாம்’ என […]Read More
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 3 மற்றும் வை ராஜா வை படங்களை இயக்கியவர். இந்த படங்களைத் தொடர்ந்து இயக்கத்திற்கு ஓய்வு கொடுத்த ஐஸ்வர்யா மீண்டும் அப்பக்கம் திரும்பியுள்ளார். ஆம், அதற்கான ஆரம்ப கட்ட பணிகளில் இருக்கிறார் ஐஸ்வர்யா. தனது அடுத்த படத்தில் விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷாலை நடிக்க வைக்க இருக்கிறார். இப்படத்தினை லைகா நிறுவனம் தயாரிக்க ஏ ஆர் ரகுமான் இசையமைக்கவிருக்கிறார். விரைவில் படப்பிடிப்பினை துவங்கவிருக்கிறார்கள் படக்குழுவினர். மேலும், […]Read More