சிறந்த நடிகர், நடிகை, தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு தமிழ்நாடு அரசின் ஓராண்டு திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 2015-ம் ஆண்டின் சிறந்த திரைப்படங்களாக தனி ஒருவன், பசங்க 2, பிரபா, இறுதிச்சுற்று, 36 வயதினிலே தேர்வு செய்யப்பட்டுள்ளது. 2015-ம் ஆண்டின் சிறந்த நடிகருக்கான விருது ‘இறுதிச்சுற்று’ படத்துக்காக ஆர்.மாதவனுக்கு அறிவிக்கப்பட்டது. சிறந்த நடிகை – ஜோதிகா (36 வயதினிலே), சிறந்த நடிகர் சிறப்புப் பரிசு கௌதம் கார்த்திக்குக்கு ( வை ராஜா வை) அறிவிக்கப்பட்டது. சிறந்த நடிகை சிறப்புப் பரிசு […]Read More
Tags : chennai
மிக்ஜாம் புயல் பாதிப்பின் காரணமாகா சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டன. வெள்ளத்தால் மக்கள் இன்னமும் மீளாத நிலை தான் உள்ளது. தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறது. பல முக்கிய பிரமுகர்கள் தங்களால் இயன்ற நிதிஉதவியை பாதிக்கப்பட்ட மக்களுக்காக வழங்கி வருகின்றனர். அந்த வரிசையில் நடிகர்கள் சூர்யா, கார்த்தி, ஹரீஷ் கல்யாண், உள்ளிட்ட பிரபலங்கள் வெள்ள நிவாரண நிதியாக தமிழக அரசுக்கு அனுப்பி வைத்துள்ளனர். […]Read More
சென்னை வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட நடிகை நமீதா மற்றும் அவரது குடும்பத்தினரை தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மீட்டுள்ளனர். சென்னை பள்ளிக்கரணை அருகேயுள்ள துரைப்பாக்கத்தில் ஒரு குடியிருப்பில் வாழ்ந்து வரும் நடிகை நமீதா வெள்ளத்தில் சிக்கியுள்ளார். 2 நாட்களாக தனது 2 கைக்குழந்தைகளுடன் அங்கு சிக்கித் தவித்த அவரை, மீட்புக் குழுவினர் மீட்டனர். திமுக-வை சேர்ந்த நிர்வாகி ஒருவர் 2 நாட்கள் அவர்களுக்கு தேவையான உணவை கொடுத்து வந்ததாகவும் நடிகை நமீதா கூறியுள்ளார். Read More
சென்னை புறநகர் மக்கள் வெள்ள பாதிப்பில் இருந்து இன்னமும் மீளாத நிலையில், அவர்களுக்கான தேவைகளை பல உள்ளங்கள் செய்து வருகின்றனர். தமிழக அரசை தாண்டி பல உள்ளங்கள் மக்களுக்கான உணவு மற்றும் குடிநீரை வழங்கி வருகிறது. KPY மூலம் தமிழக மக்களால் அறியப்பட்ட நடிகர் பாலா, பல உதவிகளை செய்து வருவது அனைவரும் அறிந்த ஒன்று தான். இந்நிலையில், புயல் பாதித்த இடத்திற்குச் சென்று, அங்குள்ள மக்களை சந்தித்து அவர்களுக்கு தலா 1000 ரூபாய் வீதம், சுமார் […]Read More
சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன் ஏற்பட்ட புயலால் சில பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டது. சென்னைவாசிகள் பலர் இருப்பிடம், உணவு, குடிநீர் இன்றி தத்தளித்து வருகின்றனர். பல தொண்டு நிறுவனங்களோடு இணைந்து அரசு மக்களை காத்து வரும் நிலையில் நடிகர் விஜய் தனது சமூக வலைதள பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், “ சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் “மிக்ஜாம்” புயல் கனமழை காரணமாக குழந்தைகள் பெண்கள் முதியவர்கள் உட்பட பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி […]Read More
புயலால் சென்னை மாநகரம் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நடிகர் விஷால் தமிழக அரசை சாடி வீடியோ ஒன்றினை வெளியிட்டிருந்தார். இந்த வீடியோவிற்கு பதிலடியாக இயக்குனர் தங்கர் பச்சான் அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருக்கிறார். அதில், “ மக்கள் வெள்ளத்துயரில் மூழ்கிக் கொண்டிருக்கும் வேளையில் உதவிக் கொண்டிருப்பவர்களை குறை கூறி அரசியல் ஆதாயம் தேடாதீர்கள். வேடிக்கைப் பார்த்துக்கொண்டு குறை கூறுவதை விட்டுவிட்டு அனைத்து கட்சியினர்களும் களத்தில் இறங்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வது தான் உண்மையான அரசியல் பணியாகும். இவ்வேளையில் […]Read More
சென்னையில் மிகவும் பிரமாண்டமான முறையில் மல்டிப்ளக்ஸ் திரையரங்கு ஒன்றினை கட்டவிருக்கிறார் சிவகார்த்திகேயன். ஏசியன் சினிமாஸோடு இணைந்து சிவகார்த்திகேயன் இந்த திரையரங்கை கட்டவிருக்கிறார். எந்த இடத்தில் இது அமையவிருக்கிறது என்பது இன்னும் சில நாட்களில் தெரியவரும். ஐதராபாத்தில் உள்ள அமீர்பேட்டையில் நடிகர் அல்லு அர்ஜூனோடு இணைந்து ஏசியன் சினிமாஸ் பிரமாண்ட திரையரங்கை கட்டியிருக்கிறது. ஓரிரு நாட்களுக்கு முன்பு தான் இந்த மல்டிபிளக்ஸ் திரையரங்கை திறக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் தான், சென்னையில் சிவகார்த்திகேயனோடு இணைந்து இந்த மல்டிப்ளக்ஸ் திரையரங்கை கட்டவிருக்கிறது ஏசியன் […]Read More