D50: பிரமாண்ட செட், ஆக்‌ஷனில் களமிறங்கிய தனுஷ்!

 D50: பிரமாண்ட செட், ஆக்‌ஷனில் களமிறங்கிய தனுஷ்!

தனுஷ் இயக்கி நடிக்கும் படமான “” படத்தின் படப்பிடிப்பு நேற்று முதல் ஆரம்பமாகியிருக்கிறது.

இதற்காக சென்னை ஆதித்யராம் அரங்கில் பிரமாண்டமான செட் அமைக்கப்பட்டுள்ளது. எஸ் ஜே சூர்யா, சந்தீப் கிஷன் மற்றும் தனுஷ் பங்குபெறும் காட்சிகள் அதில் தற்போது படமாக்கப்பட்டு வருகிறதாம். ஆக்‌ஷன் காட்சிகள் எடுத்து வருகிறார்களாம்.

ஒரே ஷெட்யூலாக படப்பிடிப்பை நடத்தி முடிக்க தனுஷ் திட்டமிட்டிருக்கிறாராம். சுமார் 110 நாட்கள் படப்பிடிப்பு நடக்கவிருக்கிறதாம்.

ஏ ஆர் ரகுமான் இரண்டு பாடல்களை முடித்து தனுஷிடம் கொடுத்துவிட்டாராம்.

Related post