ஜெய்பீம் இயக்குனரோடு மீண்டும் கைகோர்க்கும் சூர்யா!?

 ஜெய்பீம் இயக்குனரோடு மீண்டும் கைகோர்க்கும் சூர்யா!?

2டி நிறுவனம் சார்பில் சூர்யா தயாரித்து நடித்து வெளிவந்த திரைப்படம் தான் ஜெய்பீம். இப்படத்தை ஞானவேல் இயக்கியிருந்தார். இப்படம் ஓடிடி’யில் வெளியாகி மிகப்பெரும் வரவேபைப் பெற்றது.

இப்படம் ஆஸ்கர் வரை சென்றது. இதனைத் தொடர்ந்து இந்த இயக்குனர் அடுத்த படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் தான் தயாரிக்க உள்ளனர்.

இந்த படமும் உண்மை கதையை பின்னணியாக வைத்தே உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான ஆரம்ப பணிகள் அனைத்தும் நடைபெற்று வருகிறதாம். அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் ஷூட்டிங் தொடங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படத்திலும் சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்கவிருக்கிறாராம்.

 

Spread the love

Related post

You cannot copy content of this page