95வது ஆஸ்கர் விருதுக்காக இந்தியா சார்பில் அனுப்பப்படவுள்ள திரைப்படத்தை அறிவிக்கப்பட்டது. இந்த சந்திப்பினில் இந்திய திரைப்பட சங்கத்தின் தேர்வு குழுவினர் பங்கு கொண்டு தேர்வு செய்த படத்தினை அறிவித்தனர். தயாரிப்பாளர் ரவி கொட்டாரகரா பேசியதாவது.. இந்தியா சார்பில் வருடத்திற்கு 4000, 5000 படங்கள் எடுக்கப்படுகிறது. மிக சிறந்த கதைகள் படைப்புகள் இக்காலத்தில் எடுக்கப்பட்டுகின்றன. 1929 ல் ஆஸ்கர் விருது விழா துவங்கப்பட்டது ஆனால் அப்போது வெளிநாட்டு படங்கள் ஏற்காத நிலை இருந்தது. ஆனால் இப்போது இந்த நிலை […]Read More
Tags : iravin nizhal
பார்த்திபன், நடித்து இயக்கிய திரைப்படம் தான் “இரவின் நிழல்”. இப்படம் சாதனையாக சிங்கிள் ஷார்ட் லீனியர் படமாக உருவாகி வெளியானது. மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. எப்போதுமே தனது படைப்பில் புதுமையை புகுத்தி வரும் பார்த்திபன், தனது அடுத்த படத்திலும் புதுமையை புகுத்தவிருக்கிறார். ஆம், தனது அடுத்த படத்தில் எவ்வித கிராபிக்ஸ் காட்சிகள் இல்லாமலும், மனிதர்கள் இல்லாமலும் முழுக்க முழுக்க விலங்குகளை வைத்து படத்தை இயக்கவிருக்கிறாராம் பார்த்திபன். இந்த செய்தி வெளியானதிலிருந்து சினிமா ரசிகர்கள் மத்தியில் […]Read More
இரா பார்த்திபன் எழுதி, இயக்கி, நடித்திருக்கும் திரைப்படமான “இரவின் நிழல்” இன்று உலகமெங்கும் வெளியாகியிருக்கிறது. நான்-லீனியர் படமாக உருவாகியிருக்கும் இப்படம் பல விருதுகளை குவித்த வண்ணம் இருக்கிறது. பத்திரிகையாளர்களும் பிரபலங்களும் இப்படத்தை பெரிதாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், இன்று அதிகாலை படம் வெளியானது. படத்தினை பார்த்த மக்கள் கண்டிப்பாக இப்படத்தை கொண்டாட வேண்டும். தமிழ் சினிமாவிற்கு கிடைத்த பொக்கிஷம் பார்த்திபன் என்று கூறினர். மக்களிடையே இப்படம் சென்றடைந்ததை எண்ணி பார்த்திபன் உற்சாகத்தில் இருக்கிறாராம். Read More
இயக்குனர் திரு.பார்த்திபன் உலகின் முதல் NON – LINEAR சிங்கிள் ஷாட் திரைப்படமான இரவின் நிழலை உலகத் திரைப்பட விழாக்களுக்கு அனுப்பியிருந்தார். அதில் மூன்று சர்வதேச விழாக்களில் இரவின் நிழல் வெற்றிபெற்றுள்ளது. அதில் ஒளிப்பதிவாளர் ஆர்தர் A வில்சனுக்கு இரண்டு விருதுகளும் இரவின் நிழல் படத்திற்கு ஒரு விருதும் தற்போது கிடைத்துள்ளது. மேலும் இரண்டு சர்வதேச விருதுகளில் Official Selection லிஸ்ட்டில் உள்ளது. ஜூலை 15ல் இப்படம் திரைக்கு வர இருக்கிறது. Read More
இயக்குனர் ஜேடி – ஜெர்ரி இயக்கத்தில் தி லெஜண்ட் சரவணா நடித்திருக்கும் படம் தான் “தி லெஜண்ட்”. சில தினங்களுக்கு முன் நடைபெற்ற இப்படத்தின் இசை வெளியீட்டு விழா தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தது. மிகப்பெரும் பொருட் செலவில் சினிமாவின் பல முன்னணி நட்சத்திரங்கள் இவ்விழாவிற்காக பல கோடி செலவில் வரவழைக்கப்பட்டிருந்தனர். மிகப்பெரும் பொருட்செலவில் உருவாகியிருக்கும் இப்படம், வரும் ஜூலை 15 ஆம் தேதி வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே தேதியில், ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட […]Read More
பார்த்திபன் இயக்கி நடித்து விரைவில் வெளியாக இருக்கும் திரைப்படம் தான் “இரவின் நிழல்1”. ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட இப்படம் உலக சாதனை படைத்துள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் உள்ள ஐஐடி வளாகத்தில் நடைபெற்றது. இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்த விழாவிற்கு பாலிவுட் சூப்பர் ஸ்டார் அபிஷேக் பச்சன் கலந்து கொண்டார். மேலும், இப்படத்தினை கலைப்புலி எஸ் தாணு உலகம் முழுவதும் வெளியிடுகிறார். இவ்விழாவில், கரு பழனியப்பன், ஜி வி […]Read More
கொரோனா 2வது அலைக்குப் பிறகு மக்களின் பொருளாதார வாழ்க்கையும் பெரிதாக பாதிக்கப்பட்டது. இதனால், திரையரங்குகளில் மக்களின் கூட்டம் குறையத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து சற்று இயல்பு நிலைக்கு திரும்பிய இவ்வேளையில், உயர் நட்சத்திரங்களின் படங்களுக்கு மட்டுமே மக்கள் திரையரங்கிற்கு வரும் சூழல் சில மாதங்களாக இருந்து வந்தது. இதனால், சிறு பட்ஜெட்டில், புதுமுக நடிகர்களால் எடுக்கப்பட்ட பல படங்கள் கிடப்பில் போடப்பட்டன. தற்போது மக்கள் சிறிய பட்ஜெட் படங்களை கொண்டாடும் நிலை வந்துவிட்டதால், கிடைக்கும் நாட்களில் சிறிய […]Read More