அடுத்தடுத்து இரண்டு பெரிய படங்கள்… லோகேஷின் அடுத்த அதிரடி!

 அடுத்தடுத்து இரண்டு பெரிய படங்கள்… லோகேஷின் அடுத்த அதிரடி!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக தளபதி விஜய்யை வைத்து படம் இயக்கவிருப்பது அனைவரும் அறிந்த ஒன்று தான்.

அதற்கான ஆரம்பகட்ட பணிகளில் மிகவும் மும்முரமாக இருந்து வருகிறார் லோகேஷ்.

அதே சமயத்தில், அடுத்தடுத்து இரண்டு படங்களை தயாரிக்கும் பணியிலும் இறங்கியிருக்கிறார் லோகேஷ்.

அதன்படி சீயான் விக்ரம் ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்குகிறார் லோகேஷின் உதவி இயக்குனர்.

அடுத்ததாக, ராகவா லாரன்ஸ் நடிக்கும் படத்தை லோகேஷின் நண்பரும் இயக்குனருமான ரத்னகுமார் இயக்கவிருக்கிறார்.

இந்த இரு படங்களைத் தான் ஒரேகட்டத்தில் தயாரிக்கவிருக்கிறார் லோகேஷ். இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரவுள்ளது.

 

Spread the love

Related post

You cannot copy content of this page