ஜவான் படத்திற்குப் பிறகு இயக்குனர் அட்லீ, அடுத்தபடத்திற்கான பணிகளில் தீவிரமாக இருந்து வருகிறார். அடுத்த படத்தில் அல்லு அர்ஜூன் நாயகனாக நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் 8ஆம் தேதி இப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில், அல்லு அர்ஜூன் ஜோடியாக நாயகி த்ரிஷா நடிக்கவிருப்பதாகவும், படத்தினை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவிருப்பதாகவும் தெரிகிறது. மேலும், அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கவிருக்கிறாராம். Read More
Tags : Allu arjun
ஜவான் திரைப்படத்திற்குப் பிறகு அடுத்த படத்திற்கான ஆரம்ப கட்ட பணிகளை துவக்கியிருக்கிறார் இயக்குனர் அட்லீ. ஜவான் திரைப்படம் 1000 கோடி வசூலை ஈட்டிக் கொடுத்ததால், அட்லீயின் அடுத்த படத்தின் அப்டேட் என்ன என அனைவரும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், அல்லு அர்ஜூனை வைத்து இயக்குனர் அட்லீ அடுத்த படத்தை இயக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. புஷ்பா 2 படத்தின் பணிகள் முடிவடைந்ததும், அல்லு அர்ஜூன் அட்லீயின் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறாராம். இப்படத்திற்கு, அனிருத் இசையமைக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஜனவரிமாதத்தில் […]Read More
இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா, பஹத் பாசில் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவான திரைப்படம் தான் புஷ்பா. பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது இதன் வசூல். இதனால் இதன் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் டீசர் வெளியாகி கவனத்தை ஈர்த்தது. அதுமட்டுமல்லாமல், படப்பிடிப்பு தளத்தில் இருந்து எடுக்கப்பட்ட மேக்கிங் வீடியோவும் அனைவரையும் கவர்ந்தது. சமீபத்தில் புஷ்பா படத்திற்காக நடிகர் அல்லு அர்ஜூனுக்கு சிறந்த நடிகருக்கான […]Read More
சுகுமாரன் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்து மிகப்பெரும் ஹிட் அடித்த படம் தான் புஷ்பா. அனைவராலும் பெரிதளவில் கொண்டாடப்பட்ட இப்படம், வசூலையும் வாரிக் குவித்தது., இந்நிலையில், இப்படத்தினைத் தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் எடுக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது படக்குழு. சுமார் 50 சதவீத படப்பிடிப்பு பணிகள் முடிந்துவிட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.. சுமார் 400 கோடி பட்ஜெட்டில் இரண்டாம் பாகம் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், புஷ்பா 2’ படத்தின் ஒட்டுமொத்த உரிமையை 1000 கோடிக்கு வாங்க கோல்ட் மைன் […]Read More
அல்லு அர்ஜுன், பஹத் பாசில் மற்றும் ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிப்பில் சுகுமாரன் இயக்கத்தில் உருவாகி மிகப்பெரும் ஹிட் அடித்த படம் தான் “புஷ்பா”. பல மொழிகளில் இப்படம் வெளியாகி ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தது. இந்நிலையில், இதன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இந்த இரண்டாம் பாகத்தில் அல்லு அர்ஜுன், பஹத் பாசில் மற்றும் ராஷ்மிகா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். மேலும், இப்படத்தில் சாய்பல்லவி நடிக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஒருமுக்கியமான கதாபாத்திரத்தில் இவர் நடிக்கவிருப்பதாகவும் […]Read More
சுதா கங்கோரா இயக்கத்தில் சூர்யா நடித்து வெளிவந்த சூரரைப் போற்று திரைப்படம் 6 பிலிம்ஃபேர் விருதுகளை வென்று அசத்தியது. இப்படத்தில் நடித்த சூர்யாவுக்கு சிறந்த நடிகர் விருதும், இதில் சூர்யாவின் அம்மாவாக நடித்த ஊர்வசிக்கு சிறந்த துணை நடிகைக்கான விருதும், சிறந்த இசை ஆல்பத்திற்காக ஜிவி பிரகாஷுக்கும், சிறந்த பின்னணி பாடகருக்கான விருதை சூரரைப் போற்று படத்தில் இடம்பெறும் ஆகாசம் பாடலை பாடிய கிறிஸ்டியன் ஜோஸ் மற்றும் கோவிந்த் வசந்தா ஆகியோருக்கு வழங்கப்பட்டது. மேலும் சூர்யா தயாரித்து […]Read More
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் அல்ல்ய் அர்ஜூன், ராஷ்மிகா மடோனா மற்றும் பஹத் பாசில் நடிப்பில்உருவான ‘புஷ்பா’ முதல் பாகம் மிகப்பெரும் ஹிட் ஆனது. இந்த வெற்றியைத் தொடர்ந்து இதன் 2-ம் பாகத்திற்கான ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. ‘புஷ்பா 2’வில் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு ஜோடியாக நடிகை ப்ரியா மணி நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 2023ல் இப்படம் வெளியாக திட்டமி தீட்டியுள்ளது படக்குழு. […]Read More
அல்லு அர்ஜுன் நடிக்க சுகுமார் இயக்கத்தில் உருவாகி வெளியான திரைப்படம் தான் “புஷ்பா”. பாடல் முதல் படம் வரை சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த படம். சுமார் 350 கோடி ரூபாய் வரையில் வசூலை வாரிக் குவித்தது இப்படம். இப்படத்தில் சமந்தா ஆடிய ஒரு பாடலே மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தது. இந்நிலையில், புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தினை எடுக்கும் முயற்சியில் தனது அடுத்தகட்ட பணிகளை துவக்கிவிட்டாராம் இயக்குனர். சமீபத்தில் வெளியான கே ஜி எஃப் படத்தின் […]Read More