‘மாமன்னன்’ படத்தை தென் மாவட்டங்களில் திரையிட தடைவிதிக்க வேண்டும் என்று முத்துராமலிங்க தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் தயாரித்து, நடித்த ‘மாமன்னன்’ திரைப்படம் வரும் 29-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்த நிலையில் ‘மாமன்னன்’ படக் குழுவினர் மீது நடவடிக்கை எடுக்கோரி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்கம் என்ற அமைப்பு சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் […]Read More
Tags : mari selvaraj
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ் மற்றும் பஹத் பாசில் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் மாமன்னன். இப்படத்தினை உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயண்ட் நிறுவனமே தயாரித்திருக்கிறது. ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார். இந்நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை வியாழக்கிழமை சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறவிருக்கிறது. இதற்காக சிறப்பு விருந்தினர்களும் அழைக்கப்பட்டுள்ளனர். அதில், ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் இருக்கின்றனர். விழாவில், நிச்சயம் கமல்ஹாசன் கலந்து கொள்வார் என்பது […]Read More
மாரி செல்வராஜ் தற்போது உதயநிதி ஸ்டாலினை வைத்து மாமன்னன் என்ற படத்தை இயக்கியிருக்கிறார். படம் அடுத்த மாதம் திரைக்கு வர இருக்கிறது. இதற்கு நடுவே,வாழை என்ற படத்தையும் தயாரித்து இயக்கி முடித்துவிட்டார் இயக்குனர் மாரி செல்வராஜ். இந்நிலையில், தனது அடுத்த படத்திற்கான பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார் துருவ் விக்ரம். லண்டனில் ஓய்வில் இருந்த துருவ் விக்ரமை அவசரமாக அழைத்து, கதையை கூறியிருக்கிறார் மாரி செல்வராஜ். கதை பிடித்து போக உடனே ஓகே சொல்லியிருக்கிறார் துருவ். இந்த […]Read More
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கதிர், ஆனந்தி நடிப்பில் உருவாகி தமிழ் சினிமாவை பதம் பார்த்த படம் தான் “பரியேறும் பெருமாள்”. இப்படத்தின் மூலமாகவே மாரி செல்வராஜ் இயக்குனராக அறிமுகமானார். கிராம வாசனை சற்றும் விலகாது, ஒரு அடித்தட்டு மனிதனின் வாழ்வியல் போராட்டத்தை மிகவும் யதார்த்தமாக காட்சிப்படுத்தியிருந்தார் இயக்குனர். இப்படத்தின் மூலம் பல விருதுகளையும் பெற்றார் இயக்குனர். நீலம் ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் பா ரஞ்சித் இந்த படத்தை தயாரித்திருந்தார். இந்நிலையில் இப்படம் இந்தியில் ரீமேக்காக உருவாக இருப்பதாக […]Read More
தனுஷ் கடந்த ஐந்து வருடங்களாக படங்கள் தயாரிக்காமல் இருந்த நிலையில் தற்போது அவரது Wunderbar நிறுவனம் மூலமாக மீண்டும் பட தயாரிப்பில் இறங்கி இருக்கிறார். Wunderbar நிறுவனத்தின் 15வது படத்தை தனுஷ் நேற்று மாலை அறிவித்தார். இந்த படத்தை மாரி செல்வராஜ் இயக்கவிருப்பதாகவும் அறிவித்தார். தனுஷிற்கு இதுவரை இல்லாத அளவிற்கு இந்த படம் தான் அதிக பட்ஜெட்டில் உருவாக இருக்கிறதாம். கர்ணன் படத்தில் இருந்த தனுஷ் – மாரி செல்வராஜ் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு […]Read More
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், பஹத் பாசில் மற்றும் வடிவேலு உள்ளிட்ட நட்சத்திரங்களில் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் மாமன்னன். பரியேறும் பெருமாள், கர்ணன் என்ற இரு மாபெரும் படைப்பைக் கொடுத்த மாரி செல்வராஜின் அடுத்த படம் இது என்பதால் படத்திற்கு மிகப்பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிற்து. ரெட் ஜெயண்ட் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்க ஏ ஆர் ரகுமான் இதற்கு இசையமைத்து வருகிறார். இந்நிலையில், வைகைப்புயல் வடிவேலு இப்படத்தின் டப்பிங்க் […]Read More
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்க உருவாகி வரும் திரைப்படம் தான் ‘மாமன்னன்’. பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கும் மூன்றாவது படம் தான் இந்த “மாமன்னன்”. அடித்தட்டு மக்களின் வலியைக் கொண்டு, அவர்களின் வாழ்வியலை திரையில் தத்ரூபமாக் காட்டும் வல்லமை கொண்டவர் மாரி செல்வராஜ். அந்த வரிசையில் தான் மாமன்னனும் உருவாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், வடிவேலு உள்ளிட்ட நட்சத்திரங்கள் […]Read More