மீண்டும் தங்கலான் படத்திற்கு தயாரான விக்ரம்! விக்ரம் நடிப்பில் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் “தங்கலான்”. இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போது, படப்பிடிப்புஇல் நடிகர் விக்ரம் விபத்தில் சிக்கினார். இதனால் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக ஓய்வில் இருந்தார். இந்நிலையில் தற்போது உடல் நிலை முழுமையா குணமடைந்துவிட்ட விக்ரம் மீண்டும் ‘தங்கலான்’ ஷூட்டிங்க்கு தயாராகிட்டார். விரைவில் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவிருக்கிறார். Read More
Tags : Thangalan
இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்க உருவாகி வரும் படம் தான் “தங்கலான்”. படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் ஆரம்பித்து வெளியான சின்ன கிளிப்ஸ் வரை மிகப்பெரும் எதிர்பார்ப்பை எகிற வைத்து விட்டது இந்த படம்.. தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பெரும் பொருட் செலவில் தங்கலான் படத்தை தயாரித்து வருகிறார்., இந்நிலையில், படப்பிடிப்பில் விக்ரமிற்கு விபத்து ஏற்பட்டு தற்போது ஓய்வெடுத்து வருகிறார். உடல்நிலை தேறிவிட்டதால் மீண்டும் படப்பிடிப்பிற்கு விக்ரம் தயாராகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மொத்தமாக 105 […]Read More
பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் தங்கலான். பொன்னியின் செல்வன் 2 படத்தின் ப்ரொமோஷனை முடித்த கையோடு படப்பிடிப்பில் கலந்து கொண்டார் விக்ரம். ஆனால்,, துரதிர்ஷ்ட வசமாக விபத்தில் சிக்கிக் கொண்டார் விக்ரம். இதனால், படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. தற்போது ஓய்வில் இருந்து வருகிறார் விக்ரம். இந்நிலையில், இப்படத்தின் கதாநாயகியாக நடித்து வரும் மாளவிகா மோகனன், சிலம்பம் கற்றுக் கொள்ளும்படியான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தங்கலான் படத்திற்காக தயாராகி வருவதாக கூறியுள்ளார். […]Read More
நடிகர் சீயான் விக்ரம் நடிப்பில் அடுத்தடுத்து மூன்று படங்கள் தயாராகி விட்டதால் விக்ரமின் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர். இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிக்க சில வருடங்களுக்கு முன் உருவான திரைப்படம் தான் துருவ நட்சத்திரம். படத்தின் அனைத்து வேலைப்பாடுகளும் முடிவடைந்து ரிலீஸுக்கு தயாராகி நிற்கிறது. சில பல பிரச்சனைகள் காரணமாக ரிலீஸாகாமல் இருந்த இந்த படம் திரைக்கு கொண்டு வருவதற்கான வேலைகளை துவங்கி இருக்கிறார்கள் படக்குழுவினர். இதனைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள […]Read More
இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிக்க உருவாகி வருகிறது தங்கலான்., படத்தின் படப்பிடிப்பு படுவேகமாக நடைபெற்று வருகிறது. ஜி.வி பிரகாஷ் இசையமைக்கும் இத்திரைப்படத்தை ஞானவேல் ராஜா தயாரித்து வருகிறார். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இத்திரைப்படத்தில் நடிக்கும் விக்ரம் தனது தோற்றத்திற்காக நாள்தோறும் 4 மணி நேரம் செலவழித்து வருவதாகவும் படக்குழுவினர் கூறியிருக்கின்றனர். விக்ரமின் இந்த ஓயாத உழைப்பு தான் அவரை இந்த இடத்தில் இருக்க […]Read More
பா ரஞ்சித் தற்போது விக்ரமை வைத்து தங்கலான் படத்தினை இயக்கி வருகிறார். விக்ரமின் வித்தியாசமான நடிப்பில் இப்படம் உருவாகி வருகிறது. மதுரை, கே ஜி எஃப் என பல்வேறு இடங்களில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அடுத்தகட்ட படப்பிடிப்பு ஜனவரி மாதம் துவங்கப்படவிருக்கிறது. இந்நிலையில் மார்கழியில் மக்களிசை – 2022 என்ற நிகழ்ச்சியை பா ரஞ்சித் நடத்தி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய யுவன் சங்கர் ராஜா, விரைவில் பா ரஞ்சித்துடன் இணைந்து பணியாற்ற […]Read More
சீயான் விக்ரம் நடிக்க பா ரஞ்சித் இயக்க உருவாகி வரும் திரைப்படம் தான் “தங்கலான்”. படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மதுரைக்கு அருகே நடைபெற்றது. இப்படத்திற்காக தனது தலைமுடியில் சிறிது மாற்றம் செய்து வித்தியாசமான தோற்றத்தில் இருந்து வருகிறார் விக்ரம். இந்நிலையில், இப்படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு ஒகேனக்கலில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு முடிந்ததும் விக்ரம் மற்றும் பா ரஞ்சித் உடன் அவர்களது நண்பர்கள் ஓகேனக்கல் அருவியில் குளிக்கும் வீடியோ ஒன்றை விக்ரம் தனது சமூக வலைதள பக்கத்தில் […]Read More
சீயான் விக்ரம் நடிப்பில் தயாராகும் புதிய படத்திற்கு ‘தங்கலான்’ என பெயரிடப்பட்டிருக்கிறது. பா. ரஞ்சித் இயக்கத்தில் தயாராகும் இந்த டைட்டிலுக்கான பிரத்யேக காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது. முத்திரை பதித்த முன்னணி இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம் ‘தங்கலான்’. இந்த படத்தில் சீயான் விக்ரம் கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் நடிகைகள் பார்வதி, மாளவிகா மோகன் நடிகர்கள் பசுபதி, ஹரி கிருஷ்ணன் அன்பு துரை உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ஏ. கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்யும் […]Read More