நயன்தாராவுடன் முதல் படம் எடுத்து வெற்றி கண்ட இயக்குனர் நெல்சன் திலீப் குமார். இரண்டாம் படத்தில் நண்பன் சிவகார்த்திகேயனின் மார்க்கெட்டை தூக்கி விட்டு தூள் பறக்க விட்டார். ஆனால், விஜய் நடிப்பில் உருவான பீஸ்ட் எதிர்பார்த்த அளவிற்கு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றே சொல்ல வேண்டும். தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தை வைத்து இயக்கிவரும் நெல்சன். இதுவரை சூப்பர் ஸ்டாரை யாரும் பார்க்காத சால்ட் அண்டு பெப்பர் லுக்கில் “ஜெயிலர்” படத்தில் நெல்சன் காட்டியிருக்கிறார். […]Read More
Tags : Rajinikanth
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் ‘ஜெயிலர்’. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையமைப்பில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நடிகர் ரஜினிகாந்த், ரம்யாகிருஷ்ணன், கன்னட நடிகர் சிவராஜ் குமார் உள்ளிட்டோர் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். இந்நிலையில், இப்படத்தில் நடிகர் மோகன்லால் சிறப்புத் தோற்த்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் இந்த ஆண்டு சம்மர் விடுமுறைக்கு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. Read More
இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் சுரேஷ் ப்ரொடக்ஷன் மற்றும் சாந்தி ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வெளிவந்த திரைப்படம் தான் “பிரினிஸ்”. இதில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்திருந்தார். இப்படம் வெளியாகி மிகப்பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியது. விநியோகஸ்தரருக்கு மிகப்பெரும் நஷ்டத்தை ஏற்படுத்திய இப்படத்தால் மிகவும் கவலையானார் சிவகார்த்திகேயன். படத்தினை தமிழகம் முழுவதும் விநியோகம் செய்திருந்தார் மதுரை அன்புச் செழியன். இப்படத்தினால் ஏற்பட்ட இழப்பில் பாதி தொகையை தருவதாக கூறி சிவகார்த்திகேயன் 3 கோடியும் தயாரிப்பு நிறுவனம் 3 கோடியும் என மொத்தமாக […]Read More
ரஜினி தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தின் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு படுவேகமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தினைத் தொடர்ந்து சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியான நிலையில், தற்போது அவர் இல்லை என்றும் அதற்குப்பதிலாக லவ் டுடே ஹிட் கொடுத்த பிரதீப் ரங்கநாதன் தான் ரஜினிகாந்தின் அடுத்த படத்தை இயக்கவிருப்பதாகவும் கிட்டத்தட்ட உறுதிப்பட செய்தி வெளியாகியுள்ளது. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவிருப்பதாகவும், யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் பிரதீப்-க்கும் […]Read More
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவின் இயக்கத்தில் சுமார் 20 வருடங்களுக்கு முன் வெளியான திரைப்படம் தான் “பாபா”. 20 வருடங்களுக்குப் பிறகு இப்படத்தை டிஜிட்டல் முறையில் மாற்றம் செய்து, நேற்று உலகம் முழுவது ரிலீஸ் செய்யப்பட்டது. நாளைய தினம் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. பல திரையரங்குகளில் ரஜினிகாந்த் ரசிகர்கள் இதை பெரிதாக கொண்டாடினர். படம் வெளியாகி தமிழ்நாட்டில் – ரூ. 80 லட்சமும் கர்நாடகாவில் – […]Read More
ஏ. ஆர் ரஹ்மான் மனைவி சாய்ரா ஒன்லைனாக சொன்ன ஒரு ஐடியாவை வைத்து, அதை கதையாக எழுதி இயக்கியுள்ளார் இசைப்புயல். அந்த படம் தான் “லேமஸ்க்”. ஜூலியட் மெர்டினியன் என்ற பெண் சிறுவயது முதல் அநாதையாக இருந்த நிலையில், 20 ஆண்டுகளுக்குப் பிறகு தனது விதியை மாற்றிய ஆண்களைக் கண்டுபிடிக்க முடிவு செய்கிறார். அதன்படி அந்த ஆண்கள் பயன்படுத்தும் வாசனை திரவியத்தை வைத்து அவர்களை எப்படி அடையாளம் காண்கிறாள் என்பது லேமஸ்க் படத்தின் கதை. இதில், நோரா […]Read More
2002ல் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் பாபா. இந்தப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதியதுடன் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தே படத்தை தயாரித்தும் இருந்தார். அண்ணாமலை, வீரா, பாட்ஷா படங்களின் தொடர் வெற்றிக்கு பிறகு ரஜினிகாந்த் நடிப்பில் நான்காவது முறையாக இந்த பாபா படத்தை இயக்கினார் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா. கதாநாயகியாக மனிஷா கொய்ராலா நடிக்க, முக்கிய வேடங்களில் கவுண்டமணி, டெல்லி கணேஷ், சுஜாதா, எம்.என்.நம்பியார் ஆஷிஷ் வித்யார்த்தி, சாயாஜி ஷிண்டே, சங்கவி, கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மேலும் […]Read More
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் ஜெயிலர். நெல்சன் திலீப் குமார் இப்படத்தை இயக்கிவருகிறார். தற்போது, இப்படத்தின் முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இப்படத்தில், ரஜினியோடு தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி மற்றும் பலர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு கடலூர் அருகில் நடந்து வந்தது. படப்பிடிப்பு தலத்தில் வெளியான ரஜினியின் ஸ்டில்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியாகி ட்ரெண்ட் ஆனது. இந்நிலையில், ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு 50 சதவீதத்திற்கு மேல் […]Read More
கடந்த 2012ல் 3 படம் மூலம் இயக்குனராக அறிமுகமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அடுத்ததாக 2015ல் கௌதம் கார்த்திக் நடிப்பில் வை ராஜா வை என்கிற படத்தை இயக்கினார். இந்த நிலையில் தற்போது மீண்டும் மூன்றாவது முறையாக டைரக்ஷனில் இறங்கியுள்ளார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். அவர் இயக்கவுள்ள புதிய படம் குறித்து அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கும் இந்தப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இருவரும் இணைந்து கதாநாயகர்களாக நடிக்கின்றனர். ‘லால் சலாம்’ என […]Read More
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் தான் ஜெயிலர். இப்படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகவும் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. அனிருத் இசையமைத்து வருகிறார். தரமணி படத்தில் நடித்த வசந்த் ரவி, நடிகர் யோகிபாபு, மலையாள நடிகர் விநாயகன் என பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்து வருகிறது. முன்னதாக படம் குறித்த அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ரஜினி ஆகஸ்ட் மாதத்தில் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என அறிவித்திருந்தார். தொடர்ந்து கடலூர், […]Read More