நடிகர் வடிவேலு, இசையமைப்பாளர் தேவா உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டவர்களுக்கு போலி டாக்டர் பட்டம் கொடுத்தது தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் தெரிவித்துள்ளார். சர்வதேச ஊழல் எதிர்ப்பு மற்றும் மனித உரிமை ஆணையம் என்ற பெயரில் அரசு முத்திரையை தவறாக பயன்படுத்தி சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் போலியாக டாக்டர் பட்டம் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த அமைப்பு சார்பில் சில நாட்களுக்கு முன்பு அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இசையமைப்பாளர் தேவா, […]Read More
Tags : Vadivelu
தமிழ் சினிமாவில் காமெடிக்கென்று தனி முத்திரை பதித்தவர் நடிகர் வைகைப்புயல் வடிவேலு. சில வருடங்களாக சினிமாவை விட்டு விலகி இருந்த வடிவேலு, நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் மூலம் மீண்டும் சினிமாவிற்குள் காலடி எடுத்து வைத்தார். இப்படத்தினைத் தொடர்ந்து தற்போது மாமன்னன், சந்திரமுகி 2 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். ஓய்வுபெற்ற நீதிபதி வள்ளிநாயகம் தலைமையில் செயல்பட்டு வரும் சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமைகள் ஆணையம் சார்பில் வைகைப்புயல் வடிவேலுவுக்கு சிறந்த பொழுதுபோக்கு கலைஞருக்கான […]Read More
பல வருடங்களுக்குப் பிறகு நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் காலடி எடுத்து வைத்தார் வைகைப்புயல் வடிவேலு. இப்படம் யாரும் எதிர்பாரா வண்ணம் மிகப்பெரும் தோல்வியை தழுவியது. இந்த தோல்வியை சற்றும் எதிர்பாராத வடிவேலும் மிகவும் மனம் உடைந்தார். தொடர்ந்து சந்திரமுகி 2, மாமன்னன் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார். மாமன்னன் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில், சந்திரமுகி 2 படப்பிடிப்பு மட்டும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சந்திரமுகி 2 படத்தின் படப்பிடிப்பிற்கு […]Read More
இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் வைகைப்புயல் வடிவேலு நடிக்க வெளிவந்த திரைப்படம் தான் “நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்”. பல வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சினிமாவிற்கு இப்படம் மூலம் எண்ட்ரீ கொடுத்தார் வடிவேலு. இப்படம் மிகப்பெரும் தோல்வியை சந்தித்ததால், மிகவும் நொந்து போனார் வடிவேலு. இந்நிலையில், சில தினங்களுக்கு முன் திருச்செந்தூர் கோவிலுக்குச் சென்ற வடிவேலு, அங்கு பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது, இனி காமெடியனாகவே தொடரப்போவதாகவும், ஹீரோவாக நடிப்பதை தவிர்ப்பதாகவும் கூறினார். அதுமட்டுமல்லாமல், இதற்கு முன் […]Read More
இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் வைகைப்புயல் வடிவேலு நடிக்க உருவாகியிருக்கும் படம் தான் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ். பல வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழ் சினிமாவிற்குள் இப்படத்தின் மூலம் ரீ-எண்ட்ரீ கொடுக்கிறார். சில தினங்களுக்கு முன் இப்படத்திலிருந்து இரண்டு பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. படத்தின் மீதான எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. வரும் 9-ஆம் தேதி இப்படம் திரைக்கு வரும் நிலையில், படத்தின் சேட்டிலைட் உரிமையை மிகப்பெரும் தொகை கொடுத்து சன் […]Read More
இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் வடிவேலு ரீ எண்ட்ரீ கொடுக்கப்போகும் படம் தான் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ். இப்படத்தை லைகா நிறுவம் மிகவும் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. படத்தின் இறுதிகட்டப் பணிகள் மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். படத்தின் அப்பத்தா எனத் தொடங்கும் பாடல் ஒன்று திங்கட்கிழமை யூ டியூப் தளத்தில் வெளியானது.இப்பாடலுக்கு பிரபுதேவா நடன இயக்குனராக பணிபுரிந்தார். இப்பாடல் பட்டிதொட்டியெங்கும் சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்க, இதுவரை யூ டியூப் தளத்தில் […]Read More
இயக்குனர் ராம் பாலா இயக்கத்தில் ஜி வி பிரகாஷ் நடிக்கும் படம் விரைவில் ஆரம்பிக்கப்படவிருக்கிறது. சந்தானத்தை வைத்து தில்லுக்கு துட்டு என்ற திரைப்படத்தை இயக்கியவர் ராம் பாலா ஜி வி பிரகாஷ் நடிக்கும் படத்தில் வடிவேலு வில்லன் கதாபாத்திரத்தை ஏற்கப் போறதாக செய்திகள் உலா வந்து கொண்டிருக்கின்றன. முதலில் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க தயங்கிய வடிவேலு இயக்குனரின் வற்புறுத்தலின் பேரில் நடிக்க சம்மதிருத்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.. பல கதாபாத்திரங்களை ஏற்று நடித்திருக்கும் வடிவேலு முதல் முறையாக வில்லன் […]Read More
காமெடி நடிகர் வடிவேலு எத்தனையோ வேஷங்கள் போட்டிருந்தாலும் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை கொண்டாடிக் கொண்டிருக்கும் படம் இம்சை அரசன் இரண்டாம் புலிகேசி. இதில் வடிவேலுவின் இரட்டை வேட நடிப்பு இன்னமும் மக்கள் மனசில் நிலைத்து நிற்கிறது. இதற்கு வடிவேலு மட்டுமல்ல அப்படி கதை,திரைக்கதை வசனம் எழுதி இயக்கிய சிம்புதேவனும் மிக முக்கியம். இந்த வெற்றிக் கூட்டணி மீண்டும் பார்ட் 2 மூலம் இணைவார்கள் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றம் பார்ட் 2 அறிவிப்பு அறிவிப்பாகவே […]Read More
சில வருடங்களுக்குப் பிறகு மீண்டும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், படத்தின் மூலம் எண்ட்ரீ கொடுக்கவிருக்கிறார் வைகைப்புயல் வடிவேலு. இப்படத்தினைத் தொடர்ந்து மாமன்னன், சந்திரமுகி 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். சுராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’. இந்த படத்தை பெரிய பட்ஜெட்டில் லைகா தயாரித்து வருகிறது. சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைப்பாளராக பணியாற்றி வருகிறார். இந்த படத்தில் வடிவேலுவுடன் இணைந்து நடிகை ஷிவாணி நாராயணன், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் முக்கிய […]Read More
திருச்செந்தூர் சுப்பிரமணி சுவாமி கோவிலுக்கு தரிசனத்திற்காக சென்றிருந்தார் நடிகர் வடிவேலு. சிறப்பு தரிசனத்தில் முருகனை வழிபட்ட வடிவேலு, பின் அங்கிருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “உடல் நலக்குறைவால் இருக்கும் நடிகர் போண்டா மணிக்கு தன்னால் இயன்ற உதவியை செய்வேன்” என்று வாக்குறுதி கொடுத்துள்ளார். மேலும் பேசிய வடிவேலு ” நாய் சேகர் ரிட்டன்ஸ், மாமன்னன், சந்திரமுகி-2 போன்ற படங்களில் நடித்து வருகிறேன். இந்த படங்கள் அனைத்தும் கண்டிப்பாக உங்களுக்கு பிடித்த மாதிரி இருக்கும். மாமன்னன் திரைப்படம் நன்றாக […]Read More