இயக்குநர் வெற்றிமாறன் சர்வதேச திரைப்பட மற்றும் பண்பாட்டு நிறுவனத்தை (IIFC -International Institute of Film and Culture) கடந்த வருடம் தொடங்கினார். தமிழ் நாட்டிலிருந்து ஒரு மாவட்டத்திற்கு ஒன்று என்கிற கணக்கில், தமிழ் பேசும் 21 – 25 வயத்துக்கு உட்பட்ட, ஊடகமல்லாத ஏதேனும் பாடப்பிரிவுகளில் பட்டம் பெற்ற மாணவர்கள், இந்த பயிற்சி வகுப்புகளில் சேர்வதற்கு முன்னுரிமை தகுதி வழங்கப்படும்.. குறிப்பாக சமூக, பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்கள், ஒரு குடும்பத்தின் முதல் தலைமுறை பட்டதாரிகள் ஆகியோருக்கு […]Read More
Tags : Vetrimaran
ராஜராஜ சோழன் மற்றும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் உண்மையான வரலாற்றை நான் தயாரிப்பேன் என்றும் அந்த படத்தை வெற்றிமாறன் இயக்குவார் என்றும் இயக்குனர் மற்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். ராஜராஜசோழனை இந்து அரசனாக்க முயற்சி செய்கிறார்கள் என வெற்றிமாறன் சில தினங்களுக்கு முன் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இந்த நிலையில் ராஜராஜசோழன் மற்றும் பிரபாகரன் திரைப்படங்களை நான் தயாரிப்பேன் என்றும் அந்த படங்களை வெற்றிமாறன் இயக்குவார் என்றும் சீமான் தெரிவித்துள்ளார். […]Read More
மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி , ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி வெளிவந்திருக்கும் படம் தான் “பொன்னியின் செல்வன்”. இதுவரை சுமார் ரூ.300 கோடிக்கும் அதிகமான வசூலை வாரிக்குவித்துள்ள இப்படத்தை நேற்று உலகநாயகன் கம்ல்ஹாசன் கண்டுகளித்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய கமல்ஹாசன், “தமிழ் சினிமாவின் பொற்காலம் தொடங்கிவிட்டது என நினைக்க தோன்றுகிறது. தமிழ் சினிமா கலைஞனாக இது எனக்கு பெருமிதம்கொள்ளும் நேரம். இந்த புத்துணர்ச்சி நீட்டிக்க வேண்டும். விக்ரம் […]Read More
விடுதலைச்சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களின் 60வது பிறந்த நாள் விழா மற்றும் மணிவிழா சென்னையில் நடைபெற்றது.. இவ்விழாவில் இயக்குனர் வெற்றிமாறன் கலந்து கொண்டார். அப்போது இயக்குனர் வெற்றிமாறன் பேசும்போது ராஜராஜ சோழனை இந்துவாக காட்ட முயற்சிக்கிறார்கள் என்று பேசினார். இதற்கு சிலர் கண்டன குரல் எழுப்பி வருகின்றனர். வெற்றிமாறன் பேச்சுக்கு நடிகர் கருணாஸ் ஆதரவு தெரிவித்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், “கலையை இன்று நாம் சரியாக கையாள வேண்டும். இதனை கையாள தவறினால் வெகு சீக்கிரம் […]Read More
இயக்குனர் வெற்றிமாறன் தற்போது சூரியை வைத்து விடுதலை என்னும் படத்தை இயக்கி வருகிறார். இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து சூர்யா நடிக்க வாடிவாசல் படத்தை இயக்கவிருக்கிறார் வெற்றி மாறன். கலைப்புலி எஸ் தாணு இந்த படத்தை பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கவிருக்கிறார். சில மாதங்களுக்கு முன் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில், வாடிவாசல் படத்தின் டெஸ்ட் ஷூட்டிங்க் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் முழு திருப்தி அடைந்திருக்கின்றனர். இந்நிலையில், இரண்டு காளைகளை சூர்யா தற்போது […]Read More
இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில் நடிகர் சூரி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வரும் படம் தான் “விடுதலை”. இப்படத்தினை ஆர் எஸ் இன்போர்டெயின்மெட் நிறுவனம் சார்பில் எல்ரெட்குமார் தயாரித்து வருகிறார். படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. விஜய் சேதுபதி மற்றும் கெளதம் வாசுதேவ் மேனனும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். படத்தின் வெளியீட்டு வேலைகளையும் கையோடு பார்த்து வருகிறது தயாரிப்பு நிறுவனம். தற்போது தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் வெளியீட்டு நிறுவனமாக விளங்கி […]Read More
இயக்குனர் வெற்றி மாறன் தற்போது சூரி நடிப்பில் உருவாகி வரும் விடுதலை படத்தை இயக்கி வருகிறார்.இப்படம் இரண்டு பாகங்களாக வெளிவர இருக்கிறது. இப்படத்தைத் தொடர்ந்து சூர்யா நடிப்பில் வாடி வாசல் படத்தை இயக்கவிருக்கிறார். இந்நிலையில், ஜூனியர் என் டி ஆரை சில தினங்களுக்கு முன் நேரில் சந்தித்த வெற்றிமாறன் ஒரு கதையை அவரிடம் கூறியிருக்கிறார். அந்த கதை அவருக்கு பிடித்துப் போக, உடனே ஓகே சொல்லிவிட்டாராம். ஜூனியர் என் டி ஆர் தற்போது கொரட்டலா சிவா மற்றும் […]Read More
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி மற்றும் கெளதம் வாசுதேவ் மேனன் நடிக்க உருவாகி வரும் படம் தான் “விடுதலை”. படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு படுவேகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதத்தில் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் நீளம் அதிகமாக வருகிறது என்பதன் காரணமாக, விடுதலை படத்தை இரண்டு பாகங்களாக எடுக்க முடிவு செய்துள்ளாராம் இயக்குனர் வெற்றிமாறன். முதல் பாகம் வெளிவந்த அடுத்த மூன்று மாதத்தில் இரண்டாம் பாகத்தை வெளியிடவும் […]Read More
இயக்குனர் பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்க உருவாகி வருகிறது சூர்யாவின் 41வது திரைப்படம். இப்படத்தைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படங்களை தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்திலும், சிறுத்தை சிவா இயக்கத்திலும் நடிக்கவிருக்கிறார். தொடர்ந்து அடுத்த படத்தின் இயக்குனரையும் சூர்யா தேர்வு செய்திருக்கிறார். நேற்று இன்று நாளை, சிவகார்த்திகேயனின் அயலான் பட இயக்குனர் ரவிக்குமாரின் இயக்கத்தில் தான் சூர்யா நடிக்கவிருக்கிறாராம். இப்படம் ஒரு சயின்ஸ் பிக்ஷன் படமாக உருவாக இருக்கிறதாம். சூர்யா இதற்கு முன் […]Read More