Tags : ar rahman

News Tamil News

ரெடி மக்களே… இன்று வருகிறான் சோழா சோழா…!!!

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் “பொன்னியின் செல்வன்”. வரும் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி மிகவும் பிரம்மாண்ட வெளியிடாக வெளிவர இருக்கிறது. ஏ ஆர் ரகுமான் இசையத்து வருகிறார். லைகா நிறுவனம் தயாரித்திருக்கிறது. இப்படத்தின் பொன்னி நதி பாடல் வெளியாகி மிகப்பெரும் ஹிட் அடித்த நிலையில், சோழா சோழா பாடல் இன்று மாலை வெளியாக இருக்கிறது. இப்பாடலை ரசிகர்கள் […]Read More

News Tamil News

பொன்னியின் செல்வன் இசை விழாவில் தமிழக முதல்வர்!?

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படமாக உருவாகி வரும் திரைப்படம் தான் “பொன்னியின் செல்வன் 1”. விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, பிரகாஷ்ராஜ், ஜெயராம் என நட்சத்திர பட்டாளங்கள் பலர் நடித்துள்ள இப்படம் வரும் செப்டம்பர் மாதம் 31 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்திருக்கிறது. இசையமைத்து வருகிறார் ஏ ஆர் ரகுமான். இசை வெளியீட்டு விழா சென்னையில் வரும் செப்டம்பர் மாதம் 6 ஆம் […]Read More

News Tamil News

ஆரம்பமாகிறது “இந்தியன் 2” படப்பிடிப்பு…!!

இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்க மிகப்பெரும் ஹிட் அடித்த படம் தான் “இந்தியன்”. இப்படத்தின் இரண்டாம் பாகத்தினை உருவாக்கும் பணியில் லைகா, ஷங்கர், கமல்ஹாசன் இவர்கள் மூவரும் இணைந்து களத்தில் இறங்கினர். அதன்பிறகு, படப்பிடிப்பில் நடைபெற்ற விபத்து, கமல்ஹாசனுக்கும் ஷங்கருக்குமான இடையே மனக்கசப்பு என படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து இப்படத்தின் மீதமுள்ள படப்பிடிப்பை நடத்த தயாரிப்பு நிறுவனம் அடுத்தடுத்த பேச்சுவார்த்தையை நடத்தியது. இதில் அனைவரும் ஒத்துழைக்க, படப்பிடிப்பை ஆரம்பிக்க தயாராகி வருகின்றனர். […]Read More

News Tamil News

ஜூலை 31ல் வெளிவருகிறது “பொன்னியின் செல்வன்” முதல்

கல்கியின் “பொன்னியின் செல்வன்” திரைப்படமாக உருவாகி வருகிறது. இப்படத்தை மணிரத்னம் இயக்கி வருகிறார். இதன் முதல் பாகம் தற்போது எடுத்து முடிக்கப்பட்டுள்ளது. இதில், விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, பிரகாஷ்ராஜ், விக்ரம் பிரபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார் ஏ ஆர் ரகுமான். ஒளிப்பதிவு செய்திருக்கிறார் ரவி வர்மன். இப்படத்தின், பொன்னி நதி என துவங்கும் பாடலை வரும் ஜூலை 31ல் வெளியிடப்படும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக […]Read More

News Tamil News

பொன்னியின் செல்வன் படத்தைக் கைப்பற்றிய பிரபல OTT

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம்,. கார்த்தி, ஜெயம் ரவி, பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஜெயராம், சரத்குமார் என உச்ச நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் “பொன்னியின் செல்வன் 1”. இப்படம் வரும் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்திருக்கிறது. இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார் ஏ ஆர் ரகுமார். ஏற்கனவே இப்படத்தின் ஆடியோ உரிமையை டிப்ஸ் நிறுவனம் சுமார் 24 கோடி ரூபாய்க்கு கைப்பற்றியுள்ளது. இந்நிலையில், […]Read More

News Tamil News

சிம்பு ரசிகர்களுக்கான சூப்பர் நியூஸ்.. பத்து தல

கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு, கெளதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர் நடிக்க உருவாகி வரும் திரைப்படம் தான் “பத்து தல”. ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே ஈ ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரித்து வருகிறார். படம் ஷுட்டிங்க் ஆரம்பித்து சில வருடங்கள் ஆகியும் படப்பிடிப்பு நடத்தி முடிக்கப்படவில்லை. பல சோதனைகளைக் கடந்து மீண்டும் படப்பிடிப்பிற்கு தயாராகி வருகிறது படக்குழு. இதன்படி, ஜூலை 25 ஆம் தேதி முதல் நடிகர் சிம்பு இதன் படப்பிடிப்பில் கலந்து கொள்ளாவிருக்கிறார். மலைப் […]Read More

News Tamil News

புத்தகத்தில் இல்லாத ஒரு கதாபாத்திரம்… ஏ ஆர்

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. விழாவில், ஜெயம்ரவி, கார்த்தி, த்ரிஷா, சரத்குமார், கலை இயக்குனர் தோட்டா தரணி, ஒளிப்பதிவாளர் ரவிவர்மன், மற்றும் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸோடு இணைந்து லைகா நிறுவனம் தயாரித்திருக்கிறது. டீசர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட அனைவரும் ஏ ஆர் ரகுமானை புகழ்ந்த வண்ணம் இருந்தனர். ஏ ஆர் ரகுமானின் இசை […]Read More

News Tamil News

பத்து தல ரிலீஸ் தேதி அறிவிப்பு… மாஸ்

என் கிருஷ்ணன் இயக்கத்தில் சிலம்பரசன் மற்றும் கெளதம் கார்த்திக் நடித்து வரும் படம் தான் “பத்து தல”. இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல்ராஜா தயாரித்து வருகிறார். ஆரம்பிக்கப்பட்ட சில நாட்களில் படத்தின் மீது தொடர்ந்து சிக்கல்கள் எழும்ப, ஒரு வழியாக பேச்சுவார்த்தையின் மூலம் சரிசெய்யப்பட்டு படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்தது. இந்நிலையில், டிசம்பர் மாதம் 14 ஆம் தேதி “பத்து தல” திரைப்படம் வெளிவரும் என அறிவிப்பு வெளியானது. இதனைத் தொடர்ந்து சிம்பு ரசிகர்கள் ட்விட்டரில் […]Read More

News Tamil News

விக்ரமின் ”கோப்ரா” படத்தின் தமிழ்நாடு உரிமையைக் கைப்பற்றிய

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிக்க உருவாகியிருக்கும் படம் தான் “கோப்ரா”. மிகவும் பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாக்கப்பட்டிருக்கும் இப்படத்தை லலித்குமார் தயாரித்திருக்கிறார். படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார். வரும் ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி இப்படம் திரைக்கு வரும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினி ரெட் ஜெயண்ட் நிறுவனம் கைப்பற்றியிருக்கிறது. மிகவும் பிரம்மாண்ட வெளியிடாக இப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.  Read More

News Tamil News

மாஸ் போஸ்டரோடு வெளியீட்டு தேதியையும் அறிவித்த “கோப்ரா”

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஏ ஆர் ரகுமான் இசையில் விக்ரம் நடித்திருக்கும் படம் தான் “கோப்ரா”. முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், ஸ்ரீநிதி ஷெட்டி மற்றும் மிர்னாளினி உள்ளிட்ட நட்சத்திரங்களும் இப்படத்தில் நடித்திருக்கின்றனர். படத்தின் இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி பெரும் வைரலாகியுள்ள நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்கத் துவங்கியுள்ளது. அதுமட்டுமல்லாமல், நடிகர் விக்ரமின் படம் திரையரங்கிற்கு வந்து நாட்கள் பல ஆகியுள்ளதால் கொண்டாட்டத்திற்காக அவரது ரசிகர்கள் ஏங்கியுள்ளனர். இந்நிலையில், வரும் ஆகஸ்ட் மாதம் […]Read More