இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடித்திருக்கும் பத்து தல படத்தின் டீசர் நேற்றைய தினம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் வரும் 18 ஆம் தேதி மிகவும் பிரமாண்டமாக நடைபெறவிருக்கிறது. இதற்கான ஆரம்பகட்ட பணிகளை துவக்கியிருக்கிறது படக்குழு. அதுமட்டுமல்லாமல், இந்த விழாவில் ஏ ஆர் ரகுமான் இசை நிகழ்ச்சியும் நடத்தவிருக்கிறார். விரைவில் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. Read More
Tags : ar rahman
கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு, கெளதம் கார்த்திக் நடிப்பில் உருவாகி வரும் படம் தான் “பத்து தல”. படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா இந்த படத்தை தயாரித்திருக்கிறார். இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். படத்தினை வரும் 30 ஆம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. இந்நிலையில், படத்தின் முக்கியமான அப்டேட் ஒன்றை வரும் 3 ஆம் தேதி […]Read More
இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் இந்திய சினிமாவிற்கே மிகப்பெரும் ஆளுமையாக இருந்து வருகிறார். தனது இசையால் பல கோடி ரசிகர்களை தன்னகத்தே வைத்திருக்கிறார். இவரது இசை நிகழ்ச்சி பெரும் எதிர்பார்க்கப்படும் ஒன்று. வெளிநாடுகளில் அவ்வப்போது இவரது இசை நிகழ்ச்சி தொடர்ச்சியாக நடைபெற்று வரும். அதன்படி மார்ச் 19ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் ஏஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. முக்கியமாக இந்த இசை நிகழ்ச்சியில் திரட்டப்படும் நிதியானது, திரைப்பட படப்பிடிப்புகளின் […]Read More
இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு, கெளதம் கார்த்திக் நடிப்பில் உருவாகி வெளிவர தயாராக இருக்கும் திரைப்படம் பத்து தல. படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் திரை விருந்து தர காத்திருக்கிறது இப்படம். இந்நிலையில், படத்தின் சிங்கிள் பாடல் சிம்புவின் பிறந்தநாளான இன்று வெளியிடப்பட்டுள்ளது. விவேக் பாடல் வரிகளில், இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானின் குரலில் பாடல் அனைவராலும் கொண்டாடும்படியான பாடலாக வெளிவந்திருக்கிறது. சிம்புவின் மாஸான நடனக் காட்சியும் இந்த பாடலில் இடம் பெற்றுள்ளது. ஏ ஆர் ரகுமான் […]Read More
ஏ. ஆர் ரஹ்மான் மனைவி சாய்ரா ஒன்லைனாக சொன்ன ஒரு ஐடியாவை வைத்து, அதை கதையாக எழுதி இயக்கியுள்ளார் இசைப்புயல். அந்த படம் தான் “லேமஸ்க்”. ஜூலியட் மெர்டினியன் என்ற பெண் சிறுவயது முதல் அநாதையாக இருந்த நிலையில், 20 ஆண்டுகளுக்குப் பிறகு தனது விதியை மாற்றிய ஆண்களைக் கண்டுபிடிக்க முடிவு செய்கிறார். அதன்படி அந்த ஆண்கள் பயன்படுத்தும் வாசனை திரவியத்தை வைத்து அவர்களை எப்படி அடையாளம் காண்கிறாள் என்பது லேமஸ்க் படத்தின் கதை. இதில், நோரா […]Read More
கமல்ஹாசனின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு அவரின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு நேற்று மாலை வெளியானது. இந்த திரைப்படத்தை ராஜ் கமல் & ரெட் ஜெயண்ட் & மெட்ராஸ் டாக்கீஸ் என மூன்று நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கிறது. கமல்ஹாசன் ஹீரோவாக நடிக்க மணிரத்னம் இப்படத்தை இயக்கவிருக்கிறார். ஏ ஆர் ரகுமான் இசையமைக்கவிருக்கிறார். படம் 2024 ஆம் ஆண்டு திரைக்கு வரும் எனவும் படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியன்-2 திரைப்படத்தை முடித்தவுடன் மணி ரத்னம் இயக்கவுள்ள […]Read More
கடந்த 2012ல் 3 படம் மூலம் இயக்குனராக அறிமுகமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அடுத்ததாக 2015ல் கௌதம் கார்த்திக் நடிப்பில் வை ராஜா வை என்கிற படத்தை இயக்கினார். இந்த நிலையில் தற்போது மீண்டும் மூன்றாவது முறையாக டைரக்ஷனில் இறங்கியுள்ளார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். அவர் இயக்கவுள்ள புதிய படம் குறித்து அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கும் இந்தப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இருவரும் இணைந்து கதாநாயகர்களாக நடிக்கின்றனர். ‘லால் சலாம்’ என […]Read More
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 3 மற்றும் வை ராஜா வை படங்களை இயக்கியவர். இந்த படங்களைத் தொடர்ந்து இயக்கத்திற்கு ஓய்வு கொடுத்த ஐஸ்வர்யா மீண்டும் அப்பக்கம் திரும்பியுள்ளார். ஆம், அதற்கான ஆரம்ப கட்ட பணிகளில் இருக்கிறார் ஐஸ்வர்யா. தனது அடுத்த படத்தில் விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷாலை நடிக்க வைக்க இருக்கிறார். இப்படத்தினை லைகா நிறுவனம் தயாரிக்க ஏ ஆர் ரகுமான் இசையமைக்கவிருக்கிறார். விரைவில் படப்பிடிப்பினை துவங்கவிருக்கிறார்கள் படக்குழுவினர். மேலும், […]Read More
இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து வெளியான திரைப்படம் தான் வெந்து தணிந்தது காடு. படம் திரையரங்கில் வெளியாகி மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. வசூல் ரீதியாக பம்பர் ஹிட் அடித்துள்ளதாக தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ் தெரிவித்துள்ளார். இப்படத்திற்கு இசையமைத்திருந்தார் ஏ ஆர் ரகுமான். படத்தில் இடம்பெற்ற மல்லிப்பூ என்ற பாடல் அனைத்து தரப்பு ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானது. இதனைத் தொடந்து இந்த மல்லிப்பூ பாடல் இன்று யூ டியூப் தளத்தில் வெளியாக இருப்பதாக […]Read More
இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, மிர்ணாளினி ரவி உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் “கோப்ரா”. வரும் 31 ஆம் தேதி இப்படம் திரைக்கு வர இருக்கிறது. படத்தின் ப்ரொமோஷன் பணிகளில் மிகவும் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார் விக்ரம். இந்நிலையில், நேற்று மாலை கோப்ரா படத்தின் ட்ரெய்லர் ரிலீஸானது. அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவரும் வகையில், இந்த ட்ரெய்லர் உள்ளதாக சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. சில கெட்-அப்களிலும் […]Read More