இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சரத்குமார், பார்த்திபன் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் கடந்த வருடம் வெளியான திரைப்படம் தான் “பொன்னியின் செல்வன்”. முதல் பாகம் வெளியாகி மிகப்பெரும் வெற்றிபெற்ற நிலையில், இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பு அதிகளவில் இருக்கிறது. இந்நிலையில், இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி வெளிவரும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. விழாவில் படத்தில் […]Read More
Tags : manirathnam
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வந்த பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் கடந்த வருடம் வெளியானது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கமல்ஹாசனும் , ரஜினிகாந்தும் கலந்து கொண்டு, படத்தின் ப்ரொமோஷனுக்கு பெரிதளவில் கைகொடுத்தனர். இந்நிலையில், பொன்னியின் செல்வன் பாத்தின் இரண்டாம் பாகத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று நடைபெறவிருக்கிறது. இவ்விழாவில், கமல்ஹாசன் கலந்து கொள்வது அதிகாரப்பூர்வமாக வெளியாகியிருக்கிறது. அதுமட்டுமல்லாமல், ரஜினியும் இந்நிகழ்வில் கலந்து கொள்ளவிருப்பதாக தகவல் […]Read More
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் பொன்னியின் செல்வன். இப்படம் மிகப்பெரும் வசூல் வேட்டை நிகழ்த்தி நிலையில், அடுத்த பாகம் வரும் ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு அறிவித்துள்ளது. லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருக்கிறது. ஏ ஆர் ரகுமான் இசையமைத்து வருகிறார். இரண்டாம் பாகத்திற்கான இசைக்கோர்ப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. […]Read More
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்க உருவாகி வரும் திரைப்படம் தான் “லியோ”. இப்படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பில் விஜய், த்ரிஷா, கெளதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான் உள்ளிட்ட நட்சத்திரங்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில், இப்படம் ஆயுத பூஜை விடுமுறை தினத்தை முன்னிட்டு அக்டோபர் 19 ஆம் தேதி வெளிவரும் என படக்குழுவினர் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இதுஒருபுறம் இருக்க, மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா […]Read More
லைகா தயாரிப்பில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வெளிவந்த திரைப்படம் பொன்னியின் செல்வன். இப்படம் வெளியாகி மிகப்பெரும் வெற்றி பெற்ற நிலையில், இதன் இரண்டாம் பாகம் விரைவில் வெளிவரும் என் அறிவிக்கப்பட்டிருந்தது. இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு, ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில், 2023-ம் கோடை விடுமுறையில் ‘பொன்னியின் செல்வன்-2’ ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ‘பொன்னியின் செல்வன்’ குறித்து இன்று மாலை 4 மணிக்கு முக்கிய அப்டேட் ஒன்று வெளியாக உள்ளதாக படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது […]Read More
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, விக்ரம் பிரபு என நட்சத்திர பட்டாளங்கள் பலர் நடிப்பில் உருவாகி வெளிவந்த திரைப்படம் தான் “பொன்னியின் செல்வன்”. மிகப்பெரும் வெற்றியைப் பெற்ற இப்படம், சுமார் 500 கோடிக்கும் மேல் வசூலை வாரிக்குவித்தது. இந்நிலையில், இதன் இரண்டாம் பாகத்தையும் எடுத்து வைத்திருக்கும் இயக்குனர் மணிரத்னம், அதற்கான கிராபிக்ஸ் கோர்க்கும் பணிகளில் மிகவும் மும்முரமாக இருந்து வருகிறார். இருந்தாலும், படத்தின் ஒரு […]Read More
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா நிறுவனம் தயாரிப்பில் மிகவும் பிரம்மாண்ட படைப்பாக வெளிவந்த திரைப்படம் தான் பொன்னியின் செல்வன். இப்படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சரத்குமார், விக்ரம் பிரபு, பிரபு, பார்த்திபன் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படம் வெளியாகி பிரம்மாண்ட வெற்றி பெற்றது. இப்படம் இதுவரைக்கும் ரூ.450 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியானது. கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தின் வசூல் […]Read More
கமல்ஹாசனின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு அவரின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு நேற்று மாலை வெளியானது. இந்த திரைப்படத்தை ராஜ் கமல் & ரெட் ஜெயண்ட் & மெட்ராஸ் டாக்கீஸ் என மூன்று நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கிறது. கமல்ஹாசன் ஹீரோவாக நடிக்க மணிரத்னம் இப்படத்தை இயக்கவிருக்கிறார். ஏ ஆர் ரகுமான் இசையமைக்கவிருக்கிறார். படம் 2024 ஆம் ஆண்டு திரைக்கு வரும் எனவும் படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியன்-2 திரைப்படத்தை முடித்தவுடன் மணி ரத்னம் இயக்கவுள்ள […]Read More
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சரத்குமார், பார்த்திபன் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் பொன்னியின் செல்வன். இப்படத்தை லைகா நிறுவனம் மிகவும் பிரம்மாண்டமாக தயாரித்திருந்தது. இப்படத்திற்கு மிகப்பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. வசூலிலும் சக்கைப் போடு போட்டுக் கொண்டு வருகிறது. தொடர்ந்து ஒவ்வொரு முன்னணி நட்சத்திரங்களின் படங்களின் வசூல் சாதனையை முறியடித்து வரும் ‘பொன்னியின் செல்வன்’ ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த 2.0 படத்தின் வசூல் சாதனையும் […]Read More
இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் தான் பொன்னியின் செல்வன். இப்படம் உலகம் முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்போடு வெளியானது. ரசிகர்களின் எதிர்பார்ப்பினை இப்படம் நிவர்த்தி செய்து இருக்கிறது என்று தான் கூற வேண்டும். ஆம், தொடர்ந்து இப்படத்தின் வசூல் வேட்டை நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. படம் வெளியாகி ஏழு நாட்களில் மட்டும் படத்தின் மொத்த வசூல் சுமார் ரூ. 324 […]Read More