Tags : manirathnam

News Tamil News

பொன்னியின் செல்வன் 2; வேலையை ஆரம்பிக்க தயாரான

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், த்ரிஷா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் லைகா நிறுவன்ம் தயாரிக்க உருவாகி கடந்த வாரம் வெளியான திரைப்படம் தான் “பொன்னியின் செல்வன்”. படம் வெளியான மூன்றே தினங்களில் இதுவரை சுமார் ரூபாய் 200 கோடிக்கும் மேல் வசூலை வாரிக்குவித்திருப்பதாக அதிகாரப்பூர்வமான தகவலும் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த வருடம் ஏப்ரல் அல்லது மே மாதம் வெளியிடப்படும்ம் என இயக்குனர் மணிரத்னம் […]Read More

News Tamil News

பொன்னியின் செல்வன்; நடிகர்களுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா.?

மிகப்பெரும் எதிர்பார்ப்பை நாளுக்கு நாள் எகிற வைத்துக் கொண்டிருக்கும் படம் தான் பொன்னியின் செல்வன். வரும் வெள்ளியன்று இப்படம் திரைக்கு வர இருக்கிறது. 5 மொழிகளில் இப்படம் ரிலீஸாக இருக்கிறது. மிகப்பெரிய நடிகர்கள் பட்டாளம் நடித்துள்ள இப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்கிறது. ரூ. 500 கோடி பட்ஜெட் திரைப்படமான இப்படத்தில் நடித்த நடிகர்களுக்கு பெரிய அளவில் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஐஸ்வர்யா ராய்- ரூ. 10 கோடி விக்ரம்- ரூ. 12 […]Read More

News Tamil News

பொன்னியின் செல்வன் படத்தை ரூ.125 கோடிக்கு கைப்பற்றிய

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கல்கியின் “பொன்னியின் செல்வன்” திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில், விக்ரம் , ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, பிரகாஷ்ராஜ், சரத்குமார் என நட்சத்திரங்கள் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்பிற்க்கிடையே வரும் 30 ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தை அமேசான் நிறுவனம் சுமார் ரூ.125 கோடிக்கு கைப்பற்றியுள்ளது. ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு ரவி வர்மன் ஒளிப்பகிவு செய்திருக்கிறார்.  Read More

News Tamil News

ஒரே மேடையில் ரஜினி, கமல்… அதிரப்போகும் பொன்னியின்

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, விக்ரம்பிரபு, பிரபு, பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என நட்சத்திர பட்டாளங்கள் பலர் நடிக்க உருவாகியிருக்கும் படம் தான் “பொன்னியின் செல்வன்”. இந்த படத்தை லை நிறுவனம் மிகவும் பிரம்மாண்டமாக தயாரித்திருக்கிறது. ஏ ஆர் ரகுமான் இசையில் உருவாகி வரும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறவிருக்கிறது. இவ்விழாவில், பல நட்சத்திரங்கள் விருந்தினர்களாக கலந்து கொள்ளவிருக்கின்றனர். ஏ ஆர் […]Read More

News Tamil News

ரெடி மக்களே… இன்று வருகிறான் சோழா சோழா…!!!

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் “பொன்னியின் செல்வன்”. வரும் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி மிகவும் பிரம்மாண்ட வெளியிடாக வெளிவர இருக்கிறது. ஏ ஆர் ரகுமான் இசையத்து வருகிறார். லைகா நிறுவனம் தயாரித்திருக்கிறது. இப்படத்தின் பொன்னி நதி பாடல் வெளியாகி மிகப்பெரும் ஹிட் அடித்த நிலையில், சோழா சோழா பாடல் இன்று மாலை வெளியாக இருக்கிறது. இப்பாடலை ரசிகர்கள் […]Read More

News Tamil News

ஜூலை 31ல் வெளிவருகிறது “பொன்னியின் செல்வன்” முதல்

கல்கியின் “பொன்னியின் செல்வன்” திரைப்படமாக உருவாகி வருகிறது. இப்படத்தை மணிரத்னம் இயக்கி வருகிறார். இதன் முதல் பாகம் தற்போது எடுத்து முடிக்கப்பட்டுள்ளது. இதில், விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, பிரகாஷ்ராஜ், விக்ரம் பிரபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார் ஏ ஆர் ரகுமான். ஒளிப்பதிவு செய்திருக்கிறார் ரவி வர்மன். இப்படத்தின், பொன்னி நதி என துவங்கும் பாடலை வரும் ஜூலை 31ல் வெளியிடப்படும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக […]Read More

News Tamil News

பொன்னியின் செல்வன் படத்தைக் கைப்பற்றிய பிரபல OTT

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம்,. கார்த்தி, ஜெயம் ரவி, பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஜெயராம், சரத்குமார் என உச்ச நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் “பொன்னியின் செல்வன் 1”. இப்படம் வரும் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்திருக்கிறது. இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார் ஏ ஆர் ரகுமார். ஏற்கனவே இப்படத்தின் ஆடியோ உரிமையை டிப்ஸ் நிறுவனம் சுமார் 24 கோடி ரூபாய்க்கு கைப்பற்றியுள்ளது. இந்நிலையில், […]Read More

News Tamil News

பொன்னியின் செல்வன் படத்தோடு மோத முடிவெடுத்த தனுஷ்!

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க உருவாகி வரும் படம் தான் “நானே வருவேன்”. படத்தின் படப்பிடிப்பு பணிகள் கிட்டத்தட்ட முடிவுற்ற நிலையில் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் அதிவேகமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தினை கலைப்புலி எஸ் தாணு தயாரித்து வருகிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்துஜா கதாநாயகியாக நடித்து வருகிறார். இப்படத்தில் தனுஷ் இரண்டு கதாபாத்திரத்தில் தோன்றவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இப்படத்தை வரும் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி திரைக்கு கொண்டு வர […]Read More

News Tamil News

புத்தகத்தில் இல்லாத ஒரு கதாபாத்திரம்… ஏ ஆர்

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. விழாவில், ஜெயம்ரவி, கார்த்தி, த்ரிஷா, சரத்குமார், கலை இயக்குனர் தோட்டா தரணி, ஒளிப்பதிவாளர் ரவிவர்மன், மற்றும் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸோடு இணைந்து லைகா நிறுவனம் தயாரித்திருக்கிறது. டீசர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட அனைவரும் ஏ ஆர் ரகுமானை புகழ்ந்த வண்ணம் இருந்தனர். ஏ ஆர் ரகுமானின் இசை […]Read More

News Tamil News

பிரம்மாண்டத்தின் உச்சம்; ”பொன்னியின் செல்வன்” ஆடியோ விழா

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் மிக பிரம்மாண்டமான படைப்பு தான் “பொன்னியின் செல்வன்”. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. சுமார் 500 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்திற்காக இந்தியாவே காத்திருக்கிறது. பான் இந்தியா படமாக உருவாக இருக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தில் ஐஸ்வர்யா ராய், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், சரத்குமார் என ஒரு நடிகர்கள் பட்டாளமே நடித்துள்ளனர். வரும் செப்டம்பர் 30ஆம் தேதி இப்படம் திரைக்கும் வரும் என அதிகாரப்பூர்வமாக […]Read More