சூர்யா தற்போது தனது 42வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். படத்தின் படப்பிடிப்பு 50 சதவீதத்திற்கும் மேல் முடிந்துவிட்ட நிலையில், சென்னையில் உள்ள ஒரு அரங்கில் பிரம்மாண்ட செட் அமைத்து அதில் சண்டைக் காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சூர்யாவின் அடுத்த படத்தினைப் பற்றிய தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி, சூர்யாவின் 43வது படத்தினை இயக்குனரும் நடிகருமான ப்ரித்விராஜ் இயக்கவிருக்கிறாராம். பிரபல பிரிட்டானியா பிஸ்கட் நிறுவனத்தின் ராஜன் பிள்ளையின் […]Read More
Tags : suriya
தமிழ் சினிமாவில் அசைக்க முடியா நட்சத்திரமாக உயர்ந்து வருபவர் நடிகர் சூர்யா. இவர் தற்போது தனது 42வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தினை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். படப்பிடிப்பு மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நடிகர் சூர்யாவும் கிரிக்கெட் உலகின் கிங் மேக்கராக திகழ்ந்த சச்சின் டெண்டுல்கரும் நேற்று சந்தித்துள்ளனர். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் சச்சின் தமிழில் மகிழ்ச்சியை பகிர்ந்திருக்கிறார்.. அதில், “ இன்று காலை சூரிய உதயம் விசேஷமாக இருந்தது […]Read More
இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்க உருவாகி வருகிறது “சூர்யா 42”. வரலாற்று பின்னணி கொண்ட இப்படம் மிகவும் பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகி வருகிறது. பல வேடங்களில் சூர்யா நடிக்கவிருக்கிறார். இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி நடித்து வருகிறார். இந்நிலையில், சீதா ராமம் படத்தில் நாயகியாக நடித்திருந்த மிருணாள் தாகூர் இப்படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சீதா ராமம் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் பலரின் மனதை கவர்ந்த மிருணாள் தாகூர், இப்படத்தில் இணைந்திருப்பதால் […]Read More
இன்று நேற்று நாளை படத்தின் மூலம் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குனர் ரவிக்குமார்… இந்தப் படத்தினை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க உருவான அயலான் படத்தை இயக்கி முடித்திருக்கிறார் ரவிக்குமார்.. இந்தப் படமும் ஒரு சயின்ஸ் பிக்சன் படம் என்பதால் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் சில வருடங்களாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.. இப்படத்தினை தொடர்ந்து நடிகர் சூர்யாவோடு ஒரு படத்தினை இயக்க ஒப்பந்தமானார் இயக்குனர் ரவிக்குமார். இப்படம் மிகவும் பிரமாண்டமான பொருட்செலவில் தயாரிக்க திட்டமிட்டு இருந்தது ட்ரீம் […]Read More
சூர்யா தற்போது தனது 42வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. சில தினங்களுக்கு முன் பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்க உருவாகி வந்த வணங்கான் திரைப்படத்தில் சூர்யா விலகுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இதனால் ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் ஆழ்ந்தனர். இதனைத் தொடர்ந்து, சூர்யா இயக்குனர் வெற்றிமாறனோடு உருவாக இருக்கும் வாடிவாசல் என்ற படத்தில் இருந்தும் விலகுவதாக தகவல் காட்டுத்தீயாக பரவியது. […]Read More
இயக்குனர் ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருந்த படம் தான் “அருவா”. கடந்த 2020ஆம் ஆண்டு இப்படத்திற்கான பூஜை போடப்பட்டது. அதன்பிறகு கொரோனா பெருந்தொற்றால் இந்த படம் நிறுத்தப்பட்டது. காலங்கள் கடக்க அடுத்தடுத்த படங்களில் பிஸியாக இருந்தார் சூர்யா. இந்நிலையில், மீண்டும் இந்த படத்தை கையில் எடுத்திருக்கிறார் சூர்யா. அதற்கான ஆரம்ப கட்ட பணிகளில் இறங்கியிருக்கிறார் சூர்யா. இபப்டத்தில் சூர்யா இரட்டை கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார். பூஜா ஹெக்டே நாயகியாக நடிக்கவிருக்கிறார். தென் தமிழகத்தையே மையமாக வைத்து படம் இயக்கி […]Read More
இயக்குனர் பாலா இயக்கத்தில் சூர்யா தயாரித்து நடித்து வந்த திரைப்படம் வணங்கான். படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில், படப்பிடிப்பு சூர்யா மற்றும் பாலா இருவருக்கும் கருத்து வேறுபாடு நிகழ்ந்து வந்ததாக தகவல் வெளிவந்தது. இதற்கு படக்குழுவினர் மறுப்பு தெரிவித்து அறிக்கையும் வெளியிட்டனர். இந்நிலையில், சற்று நேரத்திற்கு முன் கதையில் நிறைய மாற்றம் செய்துள்ளதால் வணங்கான் படத்திலிருந்து சூர்யா விலக்கப்படுவதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் இயக்குனர் பாலா. அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளதாவது, ”என் தம்பி சூர்யாவுடன் […]Read More
இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்க உருவாகி வருகிறது சூர்யாவின் 42 வது படம். இன்னும் படத்திற்கு டைட்டில் வைக்கப்படாத சூழலில், படப்பிடிப்பு கோவாவில் நடைபெற்று வந்தது. இரு பாகங்களாக உருவாகி வரும் இப்படத்தை யூவி கிரியேஷன் மற்றும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனங்கள் தயாரித்து வருகின்றன. 3டி தொழிற்நுட்பத்தில் உருவாகும் இப்படம் மொத்தம் 10 மொழிகளில் தயாராகி வெளியாகவுள்ளது. இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார் இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா […]Read More
சூர்யா நடிக்க ஞானவேல் இயக்கத்தில் ஓடிடி’யில் வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்படம் தான் ஜெய்பீம். இத்திரைப்படம் வெளியாகி ஓராண்டு கடந்துவிட்ட நிலையில் அதைச் சிறப்பிக்கும் விதமாக ‘ஜெய்பீம்’ படத்தின் திரைக்கதையைப் புத்தகமாகக் கொண்டுவர இயக்குனர் ஞானவேல் திட்டமிட்டுள்ளார். அதற்கான முயற்சியில் இறங்கியிருக்கிறார். இந்தப் புத்தகத்தில் படத்தின் ஸ்கிரிப்ட் மட்டுமல்லாமல், படம் உருவான விதம் குறித்து அதில் நடித்தவர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் எனப் பலரும் பல விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள இருக்கிறார்கள். இதையொட்டி சூர்யா தலைமையில் விழா […]Read More
2டி நிறுவனம் சார்பில் சூர்யா தயாரித்து நடித்து வெளிவந்த திரைப்படம் தான் ஜெய்பீம். இப்படத்தை ஞானவேல் இயக்கியிருந்தார். இப்படம் ஓடிடி’யில் வெளியாகி மிகப்பெரும் வரவேபைப் பெற்றது. இப்படம் ஆஸ்கர் வரை சென்றது. இதனைத் தொடர்ந்து இந்த இயக்குனர் அடுத்த படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் தான் தயாரிக்க உள்ளனர். இந்த படமும் உண்மை கதையை பின்னணியாக வைத்தே உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான ஆரம்ப பணிகள் அனைத்தும் நடைபெற்று வருகிறதாம். அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் ஷூட்டிங் […]Read More